வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எனக்கு இதேபோல் ஒரு அனுபவம் ஏற்பட்டது. என்னுடைய நண்பன் சவுதியில் பணியில் இருக்கிறார். அவருடைய வாட்சப்பை பயன்படுத்தி என்னிடம் அவர் பணம் கேட்பதுபோல கேட்டான் ஒரு களவாளி. அதுவும் இரவு பத்தரை மணிக்கு. நான் முதலில் நண்பன்தான் என்று நம்பி பணம் கொடுக்க எத்தனித்தேன். பிறகு என்ன தோன்றியதுதோ எனக்குள், எதற்கும் அவனிடம் போன் செய்திட்டு confirm ஆனபிறகு பணம் அனுப்பலாம் என்று வாட்சப் நம்பருக்கு போன் போட்டேன். பதிலே இல்லை. பிறகு உஷாராகி பணம் அனுப்பவில்லை.
மேலும் செய்திகள்
கலெக்டர் பொறுப்பேற்பு
26-Jun-2025