வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அவனை தூக்கியது யாரு ....பொது செயலாளர் ....அவரு எப்பேற்பட்டவரு ? படிக்கிறப்போ சோத்துக்கே வழியில்லைன்னு சொன்னவனுக்கு இன்னிக்கு பத்தாயிரம் கோடிக்கும் மேல சொத்து ....
பொதுவெளியில் உண்மை கசக்கிறது, அதனால் தற்காலிக நீக்கம், இது தண்டணை அல்ல- கண்கட்டு வித்தை..
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள காங்கிரஸ் காரர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்தால் 50 வருஷம் ஆனாலும் அமெரிக்காவை விட இந்தியாதான் பொருளாதார வல்லரசு.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து திமுக காரன் சொத்துக்களை பறிமுதல் செய்தால் 150 கோடி இந்தியர் ஒவ்வொருவருக்கும் 100 கோடிக்கும் மேல் கிடைக்கும்.
இந்த கமிஷனர் கூடிய விரைவில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்படுவார் .
நவாப் நாற்காலி வலுவானது. ஒன்றும் செய்ய முடியாது. கமுக்கமாக மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார். இல்லையென்றால் இன்னொரு நவாஸ் கனிகொடுத்து சரி செய்து விடுவார்.
ப்ளீஸ் நோட் .. செயலாளர் நாவப்பை கட்சியிலிருந்து தற்காலிகமாகத்தான் நீக்கியிருக்கிறார்கள்.
மக்கள் மறந்தவுடன் அவனை சேர்த்துக்குவானுங்க திருட்டு திமுக ..ஏன்னா அவன் மூர்க்கன் அல்லவா
அட்ரா சக்கை அட்ரா சக்கை, நகராட்சி அலுவலகம் என்பது GOVERMENT ஆபீஸ் தானா இல்ல இவர்களின் கிளை அலுவலகமா இது தாண்டா தவிட்டு திராவிட மாடல் ....
பாம்பின் கால் பாம்பு அறியும் திருடனுக்கு திருடனை கணிக்க தெரியும். இதெல்லாம் பழமொழிங்க