செய்திகள் சில வரிகளில்..
'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும், 'வீட்டு சுகாதார உதவியாளர்' பயிற்சியை இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம்' என, தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை www.tahdco.comஎன்ற இணையதளத்தில் அறியலாம்.