வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பிஹாரில் SIR ஐ நடைமுறைப்படுத்தப்பட்டது ஏன்? எதற்கு? என தலைகால் புரியாமல், தெரியாமல், அதை எதிர்த்து பொங்கியெழும் நமது முதல்வருக்கு யாராவது புரியவைத்தால் நல்லது.
தமிழகத்தை தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக மாற்றிய அவர்களின் தொப்புள் கொடி உறவுக்காரர் கேடுகெட்ட இழிபிறவி விடியல் திருட்டு திராவிட மாடலாரை என்ன செய்தால் தகும் தமிழா....
இவர்களது நடவடிக்கைகளையும் கண்காணிக்கனும் தொப்புல்கொடி என ஏமாறக்கூடாது
பீஹார் இல்லை, சதி செயலில் பயிற்சி எடுப்பவன் அந்நியன்
Why is the TN police complacent or indifferent? Why only NIA has to dig out all the time.
ராஜிவ் படுகொலைக்கு சற்று முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக மீட்டிங்கில் இன்று ஏதோ ஒன்று நடக்கப்போகுறது திமுகவினர் பாதுகாப்பாக ஸ்ரீபெரும்புதூரைவிட்டு வெளியேறிவிடுங்கள் என்று அன்றைய திமுக இளைஞரணி தலைவர் பேசியது நினைவில் வைக்க வேண்டும். பயங்கர வாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறியது யாரால்? சிந்தியுங்கள். கொடூர பயங்கரவாதியின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்.
தமிழகம் அமைதி பூங்கா இதை கவர்னர் ஏற்க மறுக்கிறார்
அமைதின்னா மயான அமைதி