வாசகர்கள் கருத்துகள் ( 13 )
திருப்பரங்குன்றம் மலை பிரச்சனையை முஸ்லிம் அமைப்புகள் சம்பந்தம் இல்லை என்ற பிறகும்,கிளறிக் கொண்டுள்ளக் கூட்டத்தையும் தடை செய்யப்பட்ட பாப்புலர் அமைப்பு விளம்பரத்தை உபயோகிக்கும் கூட்டத்தையும் பிடித்து விசாரிக்கவும்.
இது இண்டி கூட்டணிக்கு எதிரான செயல்
தமிழர்களுக்கு எதிரான மத்திய மதவாத கும்பல்
ஒருவகையில் சரி. உங்களைப்போன்ற விஷமி தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை தான் idhu.
தமிழகம் மத அடிப்படைவாதத்தின் நிலைக்களனாக இருக்கும் வரை தமிழர்களுக்கே தலைகுனிவுதான் ......
இதுவரை செய்யப்பட்ட சோதனைகளில் எவ்வளவு பேர் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றார்கள், கூற முடியுமா?
மக்கள் சும்மாயிருக்கும்போது நீங்க யேன் இந்த வேலை செய்கிறீர்கள்.
விடியலின் ஒட்டு வங்கியில் கை வைய்யகிறீர்கள். கோபம் கொப்பளிக்கிறது.அதன் வெளி பாடு உடன் தெரியும்
மினாரிட்டியா இருக்கும் இடங்களில் மத நல்லிணக்கம் பற்றி பேசுவார்கள் ..மெஜாரிட்டியா இருந்தா ஷரியா சட்டம் வேண்டுமென்பார்கள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் புல்டோசர்கள் உத்திர பிரதேசத்தில் இருந்து வரவழைக்கபடவேண்டும்.
எப்பொழுது?
விடியாத ஆட்சியில் தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி விட்டது போல் தெரிகிறது. அத்தனை தேச விரோத கும்பலும்.... தாங்கள் பதுங்கி இருக்க இண்டி கூட்டணி ஆளும் மாநிலங்கள் தான் சரியாக இருக்கும் என்று நினைத்து விட்டார்கள் போல தெரிகிறது.