உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் திருவிழாக்களுக்கு எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது: ஐகோர்ட்

கோவில் திருவிழாக்களுக்கு எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது: ஐகோர்ட்

சென்னை: கோவில் திருவிழாக்களுக்கு எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7ueyarb3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாமக்கல் மாவட்டம் ஜமீன் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை நடத்தக்கோரி பரத் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ' தங்கள் தலைமையில்தான் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது. கோவில் திருவிழாவில் பங்கேற்க அனைத்து பிரிவினருக்கும் உரிமை உள்ளது. திருவிழா குறித்து ஆண்டுதோறும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை ' என உத்தரவிட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்வேள்
மார் 11, 2025 20:19

மண்டகப்படி ஜாதி குலம் என்று தனித்தனியேதான் நடக்கும்..இனி கோவிலில் திருவிழாக்கள் கோர்ட் எடுத்து நடத்தும் போல...மிஷநரி ஊடுருவல் ஓவராக உள்ளது.... வெளிநாட்டு நன்கொடைகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டதால் இந்த வழிமுறையை முயற்சிக்கிறார்கள் போல..


தமிழ்வேள்
மார் 11, 2025 20:15

நீதிமன்றம் போகும் போக்கை பார்த்தால் கோவில் திருவிழா மற்றும் தினசரி வழிபாடுகள் கூட முஸ்லிம் கிறிஸ்தவர்கள் வகுக்கும் நெறி முறைகள் படிதான் நடத்த வேண்டும் என்று கூட சொல்லும் போல..


Ramesh Sargam
மார் 11, 2025 20:15

கோவில் உள் நுழைய VIP, VVIP தரிசனம் என்றெல்லாம் இருக்கிறது. அதெல்லாம் சரியா கணம் கோர்ட்டார் அவர்களே...??


Mecca Shivan
மார் 11, 2025 19:09

கல்வி வேலை வாய்ப்புள்ள மட்டும ஏன் கணம் அவர்களே ? இதுதான் சமநீதியா?


எவர்கிங்
மார் 11, 2025 19:04

இது ஷியா சன்னி, கத்தோலிக்க, பெந்தகோஸ்த்துக்கும் பொருந்துமா


புதிய வீடியோ