வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நாயனாருக்கு பதவி போகப்போவது உறுதி, அன்னாமலைய சீன்டி சீன்டி, நிர்மலாவும் நாயனாரும் வன்னத்தி சீனிவாசனும் தான்
எவனையும் நம்ப முடிய வில்லை. எல்லாம் திருட்டு திராவிட கொள்கை பேசுறான். ஆளுக்கு ஒரு முடி பிடுஙக அடியேன் தலை மொட்டை கதை தான். எல்லாம் வேஷ தாரிகள்.
மோடியும் சாவும் எதிர்கட்சிகளை பார்த்து தினமும் அலறுவதைப்பார்த்தால் யார் அபாய கட்டத்தில் இருக்கிறார்கள் என்று தெரியும் .
HOW TO FIGHT AGAINST THE HEAVY MONSOON RAINS AND PROTECT THE PEOPLE FROM FLOODS BY TAKING UP PRECAUTIONARY MEASURES? 100 % De-silting should be done in all gutters particularly in all the residential areas and all the pathways where the water will be going. Water-logged gutters and drains should not be there. Garbage pile-up should not be there, particularly near the gutters or water-bodies. All the above risks should be monitored through radar, and the hazards should be eliminated by sending many workers to do the jobs where it is actually needed. Without monitoring through radar, if many workers are sent, they can only do 10% of the job and the purpose will be defeated and they may have to stand in neck-deep water or water-height may rise above the ground floor. In that type of perilous situation, people may have to retreat themselves to the top of the nearby hill near their residence. Last year, nothing was done and the people were suffering with a lot of difficulties. This year, the concerned authorities should therefore undertake precautionary measures several months prior to the commencement of the monsoon.
வெட்டிப்பேச்சு வீண் பேச்சு . பயத்தில் உளறுகிறார் . மோடியும் சாவும் பாஜவினரும தினமும் அலறுவதைப்பார்த்தால் யார் அபாயத்தில் இருக்கிறார்கள் என்று தெரியும். மீடியாக்களும் INDIA கூட்டணித்தலைவர்களைப்பார்த்து நாடே அலறுவதைப்போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன .
நீங்க கருத்து கந்தசாமி மாதிரி கருத்து சொல்றத விட்டுட்டு மத்திய அரசிடம் பேசி காங்கிரஸ் ஆட்சி போல் தமிழ்நாட்டுக்கு தாராளமா நிதி ஒதுக்க சொல்லுங்க...
நிதி எதுக்கு. நிதி குடும்பம் ஈர்க்கவா?
ஆக உங்கள் தேர்தல் களப்பணிகளில் உங்களுக்கே நம்பிக்கை இல்லை. இயற்கை சீற்றத்தை நம்பி தேர்தலை சந்திக்க இருக்கிறீர்கள். சிங்கம் போன்று அனைவரையும் நடுங்க வைத்த அண்ணாமலை அவர்கள் எங்கே. நீங்கள் எங்கே. உங்களை சொல்லி ஒன்றும் இல்லை. கேட்பார் பேச்சை கேட்டு செயல் பட்ட பிஜேபி தலைமையை சொல்ல வேண்டும். 2026 இல் தணிந்து ஆட்சி அமைக்க வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், கணிசமான ஓட்டுக்கள் பிஜேபிக்கு கௌரவமாக வந்திருக்கும். இப்போதுள்ள பிஜேபி, கூட்டணி கட்சியின் காலையும் ஆளும் கட்சியின் வாலையும் பிடித்து கொண்டுள்ளது. ஒரு சந்தோஷமையா. நல்ல வேளை இந்த கண்டராவியை எல்லாம் தூக்கிப்பிடிக்காமல் அண்ணாமலை ஒதுங்கி விட்டார்
தமிழகத்தில் பாஜகவை தூக்கி நிறுத்திய அண்ணாமலையாருக்கு தகுந்த இடம் கொடுக்காதவரை, பாஜக, 2026ல் மீண்டுமொருமுறை நோட்டாவை பெற்றுவிடும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. தேவையில்லாமல் மற்ற காட்சிகளை பற்றி பேசுவதை விடுத்து, ஆக்க பூர்வமாக சிந்தித்து செயல்படவும். மொத்தத்தில், தமிழகத்தில், பாஜகவின் நிலைமையே தலைகீழாக மாறி விட்டது.
இது எவ்வளவு முட்டாள்தனமான கருத்து இது. இயற்கையை எந்த மனிதன் கட்டுபடுத்த முடியும்?
அதிமுக ஆட்சியின் போது ஸ்டாலின் சொன்ன கருத்துகள் போல ..
Total damage for sure this time. Dmk is gone