வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மாவட்ட வாரியாக ரீ சர்வே எடுத்து சரியான முறையில் வீடு கட்டி உள்ள அனைவருக்கும் பட்டாவை கொடுத்துவிட்டு வீடு கட்டாத அனைத்து இடத்தையும் அளந்து சர்வே எடுத்து அதை அரசு இடமாக ஒதுக்க வேண்டும் மேலும் ஒரே நபர் அதிகமாக ஆக்கிரமிப்பு வைத்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் இதை செய்யாமல் இவர்கள் அரசியல்வாதிகள் வேண்டுமென்றே ஆக்கிரமிப்பிற்கு துணை செல்கின்றார்கள் வைக்கிற ஆக்கிரமிப்பு செய்பவர்களே அவர்கள் தான் அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்து அதை பாவங்களிடம் விற்று விடுகிறார்கள் இவ்வாறு செய்யும் நபர்களை அரசு ஒன்றுமே செய்வதில்லை பிளாட்பார்மில் கடை நடத்துபவர்களை இவர்கள் வேலை செய்ய அனுமதிப்பதில்லை இரவு கடை நடத்துபவர்களை கடை நடத்த விடுவதில்லை ஆனால் பல கோடி சொத்துகளை அபகரித்து நம் நாட்டிற்கு துரோகம் விளைவிக்கும் துரோகிகளை இவர்கள் வாழ விடுகிறார்கள் இவர்களைப் பிடித்து வாழ்நாள் ஜெயில் கொடுக்க வேண்டும் இதை உடனடியாக அரசு செய்ய வேண்டும் அப்படி செய்ய ஒரு அரசியல்வாதியும் இல்லை ஆகையால் முடிந்த அளவு நாமும் இதை மாற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல
அரசு இடம் தானே ஒன்றும் பிரச்சனை இல்லை.
ஊழலின் ஆரம்பமே வருவாய் துறையினரின் தவறான போக்கே ஆகும் .இதற்கு முன் பத்திர பதிவு அலுவலகங்களில்தான் பதிவில் தவறான வாசகங்களை புகுத்தி ஊழல் செய்தார்கள் .இப்போது வருவாய்த்துறையினர் தங்கள் விருப்பப்படி தவறாக சர்வே எண்களை புகுத்தி பணக்காரர்களுக்கு சட்ட விரோதமாக உதவி செய்து ஊழல் செய்கிறார்கள்.இது ஒரு புதுவிதமான ஊழல் .இது ஒரு சட்ட விரோத ஊழல் .இது எப்போது ஒழியப்போகிறதோ
எல்லாவற்றிலும் குழப்பம், குடைச்சல்கள், லஞ்சம், சட்ட விதி மீறல்கள், கொள்ளையோ கொள்ளை.