வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கொலை அதிகம் நடக்கும் தாலுகா, மாவட்டங்களை அடுத்த தேர்தல் வரை ஜனாதிபதி, கவர்னர் நிர்வாகம் கீழ் மாவட்ட ஆட்சியர், போலீஸ் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் செயல் பட வேண்டும். தமிழகம் ஜனாதிபதி ஆட்சிக்கு திராவிடம் இருக்கும் வரை எப்போதும் தகுதி பெறும்.
எப்படி உன்னை விட்டு வைத்தார்கள்
இப்படியே போனால் தமிழக ஆட்சியாளர்கள் மீது மக்கள் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது.முதல்வர் மதுரையில் நடைபெற்றது பொது குழுவா இல்லை மாநாடா என்ற மயக்கத்தில் இருக்கிறார்..
இத நீ பேசறது தான் வேடிக்கையை இருக்கு..
யாரு பேசுரார் என்பது முக்கியமில்லை...அதில் உண்மை இருக்கா என்பதே முக்கியம்.
இப்படிக்கு சொம்பு சீனு
நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை அரசாங்கம் ஒவ்வொருவர் பின்னால் இருந்து பாதுகாப்பு குடுக்க முடியாது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனைகளை அரசாங்கம் தீர்த்து வைக்க முடியாது. சம்பவம் நடந்த பின் அதன் மேல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் கேள்வி கேட்கமுடியும். அதை விட்டு கெட்டவர்கள் யார் என்பதை அரசாங்கம் அடையாளம் கண்டு அவர்களின் பின்னால் இருந்து கண்காணிக்க முடியாது. இப்போ பாமகவில் நடக்கும் சொத்து தகராறில் அரசாங்கம் எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். அது போலத்தான் அரசாங்கம் அசம்பாவிதம் நடந்த பின் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று தருவதன் மூலம் இது போல் நடந்தால் தண்டனை கிடைக்கும் என்பதை தான் செய்ய முடியுமே தவிர வேறுதுவும் செய்ய முடியாது.
தமிழகத்தில் எந்த குற்றமும் நடைபெறாமல் தடுக்க அனைத்து போதை பொருட்களும் அரசால் Door delivery செய்யப்பட வேண்டும். அது சரியாக சென்றடைகிறதா என்று போலிஸ் கண்கானித்து, அனைத்து மக்களும் வீட்டிலேயே மட்டையாகிறார்களா என்பதையும் கண்கானித்தாலே எந்த கொலையும் நடக்காது. சட்டும் ஒழுங்கும் சரியாக இருக்கும். திராவிட மாடல் ஆட்சின்னு மார் தட்டிக்கொள்ளலாம்.
இந்தியாவிலேயே தமிழக காவல்துறைதான் மிக மிக மோசமான துறை. ஆட்சியில் உள்ளவர்களுக்கு சொம்பு தூக்குவதற்கே தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு நேரம் இல்லை. இதில் சட்டம், ஒழுங்கை எப்படி கவனிப்பார்கள்?
பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட்ட மக்களே கவலைப்படல ..... மீண்டும் பணம் கொடுத்தாலும் வாங்கிக்கிடுவாங்க ....
2026 தமிழக மக்கள் ,,தங்களுக்காக உழைக்க கழகத்துக்கு மீண்டும் உத்தரவிட்டால் ..அமைப்புசாரா கொலைகாரர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும் .. அவர்களுக்கு இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும் ... தகுதி திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் ...
மேலும் செய்திகள்
சட்டம், ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்
06-May-2025