வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இது போன்ற ஒரு பரிதாப Expertise முப்பது ஆண்டுகள் முன் கடலூர் மாவட்டத்தில் மோட்டார் வைத்த கூண்டு வண்டியில் சென்ற குழந்தைகள் பலி ஆகின. அப்போது தமிழ் நாடு முழுவதும் இது போல் சாலை ஓரம் சுற்று சுவர் இல்லாத கிணறுகளை மூட வேண்டும் அல்லது சுற்று சுவர் கட்ட வேண்டும் என்று உத்தரவு பறந்தது. பிறகு அவ்வளவுதான். கிடைப்பில் போடப்பட்டன
வெளியூர் பயணத்தின் போது நிதானமாக பொறுமையாக சென்றால் என்ன? புதிய ஊர் , புதியபாதை எனில் நிதானம் தேவை . இது முழுவதும் கவனக்குறைவின் வெளிப்பாடுதான்.தெளிதல் நலம் .
சாலை ஓரம் உள்ள எல்லா கிணறுகளுக்கும் 5 அடி சுற்று சுவர் கட்டவேண்டும்.
பொதுவாக நீர் நிலை என்றால் கரை இருக்கும் வரப்பு இருக்கும். இதனை தாண்டி வண்டி மற்றும் பேருந்துக்குள் செல்ல இயலாது .வீடுகளில் கிணறுகளுக்கு மேல் தடுப்பு சுவர் உயரமாய் இருக்கும். ஆனால் வயல்களில் உள்ள கிணறுகளுக்கு மேல் சுவர் பொதுவாய் இருப்பதில்லை. எல்லா வயல் நிலங்களிலுள்ள கிணறுகளுக்கு மேல் சுவர் உள்ளதா என்று வட்டாட்சியர்கள் கவனிப்பது நல்லது.
தமிழகம் முழுவதும் சாலையோர கிணறுகள் பாதுக்காப்ப ஏற்படுத்தனும்