வாசகர்கள் கருத்துகள் ( 37 )
உன்னை எவன் கருத்து கேட்டான் ????
கொப்பாவு போயி வேலை வெட்டியை பாரு, உங்கிட்ட எவன் கருத்து கேட்டான்.
1971 இல் சட்டசபையின் ஆயுட்காலம் ஓராண்டு மீதமிருந்த நிலையிலேயே கருணாநிதி சட்டசபையை கலைத்துவிட்டு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வைத்தது ஏன்? அவர் செய்தால் மட்டும் சரியா?
ஊராட்சி சொத்து வரி.தொழில் வணிக வரி, மின் கட்டணம்,பத்திரப்பதிவு கட்டணம் என்று எல்லாவற்றையும் மாநில அரசு இஷ்டத்திற்கு ஏற்றிவிட்டது. அதைப்பற்றி இவருக்குக் வலையில்லை.. ஆனால் REVENUE NEUTRAL எனும் முறையில் வரிகளின் மொத்த அளவை மாற்றாமல் மாநிலங்களுக்கு சமவுரிமையுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் மேற்பார்வையில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி தவறா? அப்போ ஜிஎஸ்டி யில் மாநில அரசின் பங்கை குறைக்க கட்சி மாறிய அப்பாவு வேண்டுகோள் விடுக்கவும்.
ஹிந்து பெயரில் திரியும் மூர்கன், என்னன்னே தெரியாம கருத்து போடுது
தலைவன் உளறிய பிறகும் தான் பேசாமல் இருந்தால் தலைவனுக்கு சந்தேகம் வரும் என்பதால் இந்த தற்குறியும் கக்கிவிட்டது ..........
இந்த கூமுட்டை ஒரே நாடு ஒரே தேர்தல் அப்படினா ஒரே நாளில் இந்தியா முழுவதும் தேர்தல்னு நினைக்குது.....
அப்பாவூ உறுப்பிடியாக எதுவும் செய்யவில்லை
உனக்கு எதுவுமே தெரியாது, தேர்தல் நடத்துறதபத்தி தெரியணும்னா அது உன்னோட லெவெலுக்கு சாத்தியப்படாது. அதுனால விட்டுடு, நேர போயி திமுகா உறுப்பினர் அட்டையை வாங்கி வச்சுக்கோ. அதோட, சபாநாயகர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு ஓடிடு. வந்துட்டான்யா கருத்து சொல்ல.
ஓ அப்படியா மூணாம் கிளாஸ் வாத்தியாரே. எல்லாரும் தங்கள் தகுதிக்கேற்ப பேசினால் எல்லாருக்கும் நல்லது .