வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மோடி ஆட்சி தமிழகத்திற்கு வர வேண்டும். திமுக முடியாட்சியை தமிழக வட எல்லையான சூலூர் பேட்டைக்கு அப்பால் விரட்டியடிக்க வேண்டும்.
மோடி ஆட்சி தமிழகத்தில் வருவது பெருமை, அதே நேரத்தில் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் சிறந்த தமிழர் குஜராத்தை ஆள்வதே தேசத்திற்கு பெருமை
ஆமாம் தமிழர் ஆளலாம்....திருட்டு திராவிடம் ஆள கூடாது சிவநாயகம்
திரு அண்ணாமலை சொல்வதை போல குடியரசு ஆட்சி வரவும் வாய்ப்பு உள்ளதே. அப்படி வந்தால் நான்கைந்து மாதத்திற்குள் மத்திய அரசு மக்களுக்கு பல நன்மைகளை செய்யலாமே
திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான்: நயினார். அப்போ தினம் ஒரு ரூ 100 கோடி ஊழல் நடக்கும் 140 நாட்கள் x 100 கோடி தினம் = ரூ 14,000 கோடி ஊழல் சர்வ சாதாரணமாக நடக்கும்
நல்லவேளை இன்னும் 6 அம்மாவாசை இருக்கு என்று சொல்லவில்லை
உங்கள் கனவு நனவாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
துட்டு க்கு ஓட்டு போடுபவர்கள் இருக்கும் வரை கவலை இல்லை
140 நாட்களுக்கு பிறகும் மீண்டும் திமுக ஆட்சி
திமுக வீட்டுக்கு போவது உறுதி. R.K. Nagar இடைத் தேர்தல் முடிவுதான் நடக்கும்
திமுக்காவை வீட்டு அனுப்பி விட்டு அப்புறம் யார்....... யார்....
முதலிலுங்க கூட்டணியை ஒரு முடிவுக்கு வாங்க, மக்களுக்கு என்ன பண்ணபோறீங்க அதை சொல்லுங்க, சும்மா திமுகவை ஒழிப்போம் என்று சொல்லியே காலத்தையும் கட்ச்சியையும் அமித்ஷாவின் பணத்தையும் சுருட்டுறீங்களே, அண்ணாமலை இதுவரை காலமும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் உழைத்தவர் அவரை ஓரங்கட்ட பாக்கிறிங்க, தேர்தல் வரும்போது திமுக பக்கம் அண்ணாமலை சாய்ந்தாலும் வியப்பில்லை
பகல் கனவு.. நல்ல நகைச்சுவை