மேலும் செய்திகள்
கருப்புக்கொடி ஏந்தி முதல்வருக்கு அண்ணாமலை எதிர்ப்பு
6 hour(s) ago | 2
ஆட்சிக்கு வர ஸ்டாலின் பேசிய பச்சை பொய்கள்: பழனிசாமி
6 hour(s) ago
பா.ஜ.,வுக்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது காங்., வேலையல்ல
6 hour(s) ago
சென்னை:ஒவ்வொரு மாதமும் 4 வது புதன்கிழமைகளில் ஒரு தாலுகாவை கலெக்டர்கள் தேர்வு செய்து அங்கு ஒரு நாள் முழுமையாக தங்கி அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, கள ஆய்வு மேற்கொண்டு அரசின் திட்டங்கள் முறையாக மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
6 hour(s) ago | 2
6 hour(s) ago
6 hour(s) ago