உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாதத்திற்கு ஒரு நாள் தாலுகாவில் தங்க கலெக்டர்களுக்கு உத்தரவு

மாதத்திற்கு ஒரு நாள் தாலுகாவில் தங்க கலெக்டர்களுக்கு உத்தரவு

சென்னை:ஒவ்வொரு மாதமும் 4 வது புதன்கிழமைகளில் ஒரு தாலுகாவை கலெக்டர்கள் தேர்வு செய்து அங்கு ஒரு நாள் முழுமையாக தங்கி அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, கள ஆய்வு மேற்கொண்டு அரசின் திட்டங்கள் முறையாக மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R.RAMACHANDRAN
ஜன 30, 2024 12:38

உத்தரவுகள் விடுவதோடு சரி அவற்றை செயல்படுத்துகின்றனரா என ஆய்வு செய்வதில்லை.


Arul Narayanan
ஜன 29, 2024 23:09

ஒரு நாள் போதுமா?


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ