வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நீதிமன்றம் இதுகுறித்து பல வருடங்கள் முன்பு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அனுப்பும். உடனே நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளும்.
வாய் வார்த்தையா மாட்டிக்காதீங்கன்னு சொல்லியிருப்பாரு. மத்தபடி அவருக்கே நாலு ஆர்டர்லிகள் தேவைப்படும்.
யார் கண்காணிப்பது? யார் திடீர் ஆய்வு செய்வது? யார் தண்டிப்பது? அரசு அதிகாரிகளை ஒன்றும் செய்ய முடியாது.
இந்த பிரச்சனை காவல்துறையில் மட்டும் இல்லை, எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ரயில்வே இருப்புப்பாதை பொறியாளர்கள் வீட்டில் எல்லா வேலையும் செய்வது கலாசிகள் என்னும் கடைநிலை ஊழியர்கள். நீதிமன்றங்களிலும் மாவட்ட ஆட்சியருக்கும் எதற்கு உருமா கட்டிய டவாலிகள். இதெல்லாம் வேண்டாமென்று நீதிபதிகள் சொல்லமட்டார்களா? இதெல்லாம்கூட ஆங்கிலேயன் இங்கு விட்டுச்சென்றது.
மந்திரிகளின் வீடுகள் விதிவிலக்கா..?
இதையே டைப் அடித்து அடித்து கீபோர்ட் தேய்ந்து போச்சு
ஆமாம் . திருடர்கள் மற்றும் சமூக விரோதிகளை பிடிக்கணும் என்று அரசு போலீசுக்கு உத்தரவு போட்டாலே போதும் . அதோடு அரசின் பணி முடிந்தது . நல்ல திராவிட மாடல் ?. இதையும் ஒரு பதில் என்று நீதிமன்றத்தில் சொல்கிறார்கள் .
உண்மை. பிரச்னை நீதிமன்றம் தான். அரசு சமர்ப்பிக்கும் அறிக்கை மற்றும் உறுதி மொழி போலியானது என்று தெரிந்தும் அரசு சமர்ப்பிக்கும் பொய்யான உறுதி மொழியை ஏற்று வழக்கை முடித்து வைத்து மனுதாரர் அரசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிந்தும் வழக்கை முடித்து மனுதாரரை அவமதிப்பு செய்யும் நீதிமன்றம் குற்றவாளியே.