வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ரவுண்டா உக்கார வையுங்க. நடுவுல வாத்தியார்
ப வடிவம் ஒய் வடிவம் எல்லாம் அபத்தம். ஒரேயொரு கரும்பலகை இருப்பதால் மாணவர்களுக்கு தீராத கழுத்து வலிதான் வரும். மத்திய அரசு பள்ளிகளில் உள்ளது போல மாணவர்களை ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் பெஞ்சுகளில் மாறி அமரவைப்பதே சிறந்த முறை.
தாமதிக்காமல் செயல் படுத்தவும்
தமிழக அரசு பள்ளிகளில் இதைவிட முக்கியத்தேவை உறுதியான கட்டிடங்கள், சுத்தமான கழிவறைகள், சுகாதாரமான பள்ளி வளாகம் போன்றவைகள்தான். மேலும் பள்ளிகளுக்கு அருகில் டாஸ்மாக் போன்ற மதுபானக்கடைகள், மாணவர்கள் மனதை திசை திருப்பும் திரை அரங்கங்கள் இருக்கவே கூடாது. அதை எல்லாம் செய்துவிட்டு, இதுபோன்று ப வடிவ இருக்கை வசதிக்கு வரலாம்.
ஈ அடிச்சான் காப்பி அறிவிலிகளா.. நாள் முழுவதும் கழுத்தை திருப்பி கொண்டு பார்த்தால், மாணவர்களக்கு என்ன என்ன வியாதி வருமோ? இந்த உத்தரவு போட்ட அதிகாரிகள் முதலில் இப்படி உட்கார்ந்து பார்க்க வேண்டும். கடைசி பெஞ்ச் என்று சொல்வது உட்காரும் இடத்திற்காக இல்லை. அவர்களுக்கு படிக்கும் திறன் குறைவு அல்லது அவர்கள் படிக்காமல் வேறு குறும்பு பண்ணுவதால் தான்.
அடுத்தவர்கள் செய்வதை பார்த்து தானும் செய்வதை பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டால் விஷயம் வேறு .ஆனால் தமிழகத்தில் செய்வது மானங்கெட்ட மாடல்
இத்தனை ஆண்டுகளாக இருந்த கல்வித்துறைக்கு திடீரென அறிவு பிறந்துள்ளது அதிசயம் தான்
இது குழந்தைகளின் கழுத்து மற்றும் பார்வை கோளாறை நிச்சயம் ஏற்படுத்தும். மேலும் தலைவலி மற்றும் வாந்தியை மெதுவாக ஏற்படுத்தும். எப்போதும் நேராக பார்ப்பது மட்டுமே மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்க்கும். அரசியல் புத்திசாலிகளுக்கு யார் எடுத்து சொல்வது ?
பெற்றோர் ஆசிரியர் மாணவர் கருத்து கேட்டு முடிவு பண்ணலாம் .
இது நல்ல யோசனை.