வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியபோது நடவடிக்கை எடுக்காமல் உள்ளுக்குள் மகிழ்ந்த கூட்டம் போலி நாடகமே நடத்துறது.
கந்த சஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட காரணமாக இருந்த கூட்டம்.
எவ்வளவு கோடி அடிக்க பொறீங்க?
தேர்தல் வருகிறது . 70 ஆண்டுகளாக மூன்று என்ற எழுத்துக்கு நாம் கணட காட்சிகள், இந்த உலகை ஆண்ட முப்பெரும் தலைவர்கள் மட்டுமே . அது எதுவாக இருந்தாலும் சரி, அப்படி இருக்க காலத்துக்கு ஏற்ப இந்த மூன்றுக்கு முருகன் இடத்தில பாராட்டவேண்டியு ஒன்று . இந்த நிகழ்வின்போது பழக்க வழக்கத்தின்படி , முப்பெரும் மன்னர்களின் சரித்திரத்தை புகழ்ப்பாடமால் இருந்தால் நன்றாக இருக்கும், இருந்தாலூம் தற்போதைய மன்னரின் புராணம் கண்டிப்பாக பாடப்படும் . இறைவேனே இல்லை என்ற கொள்கையில் இருந்து வேலைப்பிடித்த கரங்கள், முருகன் இருக்கிறான் என்பதை உணரும் படி செய்த முருகனுக்கு நன்றி. இவையனைத்தும் வாக்குகளாக மாறவேண்டும். அடுத்து ராமர், கிருஷ்ணர் கோவில்களிலும் தேவாரம், திவ்வியப்பிரபந்தம் விழாக்கள் என்று கொண்டாடினால் அந்த வாக்குகளும் சேரும். வாழ்த்துக்கள். ஒரு கட்சியின் பின்னால் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக திரைக்கதை, வசனம், இயக்கம் செய்து தயாரிப்பது என்பது சிலருக்கு கைவந்த காலை, வாழ்க முருகன் . வந்தே மாதரம்
சு ப வீரபாண்டியனை சிறப்பு பேச்சாளராகவும் ஐசக் லியோனியை ஆய்வுரைகள் கண்காணிப்பாளராகவும் அறிவிக்கவும்
நீங்க கொண்டாடாம இருந்தா தான் முருகனுக்கு கௌரவம் , மகிழ்ச்சி எல்லாம்.
ஸ்னேக் பாபுதான் குழுவின் தலைவராம். அப்புடியே முருக பக்தியை வளர்த்து கிழிச்சிடுவாரு. சும்மா காசி தமிழ் சங்கத்திற்கு போட்டி உற்சவம். அம்புட்டுத்தான்.
How much $$$$ are you going to benefit from this drama? How many crores for how many Atheist in your party?
சனாதனத்தின் ஒரு பகுதியான சமஸ்கிருத ஸ்கந்தபுராணம்தான் முருக வழிபாட்டின் முதல் ஆதாரம்.நான்காம் நூற்றாண்டு காளிதாசரின் குமார சம்பவம் சமஸ்கிருதத்தில் இருப்பதால் முருகன் வழிபாடு மொழி கடந்து நாடு முழுவதும் இருந்ததை வெளிப்படுத்துகிறது. சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு( முக்கியமாக 21 ம் பக்க நாத்திகர்கள்)இந்த மாநாடு எதற்கு? ஏமாற்றி வாக்காளர்களை கவர முயலும் கபடவேடதாரிகள்.
அவசியம் வீரமணியை பொருளாளராவும், உதயநிதியை சொற்பொழிவாளராவும் போடுங்க.
நாங்கள் தான் தமிழ் இன காப்பாளர்கள் ...ஆன்மீகத்தையும் நாங்கள் தான் காக்கின்றோம் என்று மக்களை நம்ப வைக்க என்ன என்ன நாடகம் போடுகிறார்கள்...