வாசகர்கள் கருத்துகள் ( 53 )
அமித்ஷா தமிழக அரசியலை தப்பும் தவறுமாய் ஆடுகிறார்.இது மஹாராஷ்ட்ராவோ ராஜஸ்தானோ டெல்லியோ இல்லை என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது 60 ஆண்டுகளை திராவிட அடிமை மாநிலம். உங்கள் பப்பு இங்க வேகாது. ஆனான பட்ட இந்திரா–வாலேயே முடியல. பழனிச்சாமி இப்படி அதிரடி காட்ட வில்லை என்றால் ஆளாளுக்கு குளிர் விட்டுப் போகும். அம்பது செங்கோட்டையன்ஸ் தல தூக்குவாங்க. கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருக்க முடியாது.
As I commented on Sengatiyan News Briefing articles. It is Amit shah Brian work to Disruption to Palansamy Plan as Sec9nd Episode. May certain extend EPS understood and sacked Sengotyian without giving Second thoughts. It wont end with this Our Indian Home Minister dont spare EPS, as long as AiADMK alliance with BJP. He continue step up his strategies until he reaches to Door for BJP CM in Tamilnadu All south Indian brhamins tasked with this. Only wise way no dravida party align with the BJP and share meeting plot form.
எடப்படியார் அவர்களின் ஆளுமை /அதிரடி மிகவும் பாராட்டத்தக்கது. தலைமைக்கு இந்த துணிவு அவசியம்.
எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அதிமுக எனும் மாபெரும் கட்சியை வழி நடத்த போதுமான திறமையின்மையே இது காட்டுகின்றது.
கேடு நினைப்பான் கெடுவான். இந்த பழமொழி பழனிக்கு கட்சிதமாகப் பொருந்துகிறது. காலம் தண்டனை தரும்.
எடப்பாடியை ,தலைவர் பதவியிலிருந்து கவிழ்க்க பாஜக முயலும்.
இந்த தேர்தலில் திமுக கூட்டனி - 195 இடம் அதிமுக - தனித்து - 39
இந்த ஆசை நிராசை ஆகும்
எடப்பாடி புரட்சி தலைவர், தலைவி போல் புகழோ, ஆளுமையோ இல்லாதவர். இவரை நம்பி ஆதிமுக தொண்டர்கள் இல்லை. சசிகலா செய்த பிழையால் இவர் நேற்றைய முதல்வர். அவ்வளவே. எனவே இவர் ஒரு மாய பிம்பம் தான். நிழல் நிஜம் ஆகாது.
ஒரு காலத்தில் திமுக அதிமுக இரண்டும் ஒன்று சேர வேண்டும் என பிஜூ பட்நாயக், ஜார்ஜ் பெர்னாண்டஸ் முயற்சி செய்தார்கள். பிரிவிற்கு அரசியல் காரணமில்லை. தனிநபர் விரோதத்தாலும் அகந்தையினாலும்தான் பிரிந்தார்கள் என்பது அவ்விவருக்கும் புரியவில்லை. பிற்காலத்தில் இரு திராவிஷக் கட்சிகளும் கூட்டுக் கொள்ளையர்கள் என்பதைப் புரிந்துகொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் ரொம்பவே நொந்து போனார். பட்நாயக் தலைகாட்டவேயில்லை.
அ தி மு க இனி ஆட்சி அதிகாரத்தில் அமரவேமுடியாது .பா ஜ க பிரிந்து சென்ற அ தி மு க வினரை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்து போட்டி இட்டால் பா ஜ க வின் மதிப்பும் மரியாதையும் உயரும். எடப்பாடியை நம்பவேண்டாம்.
உழைத்து வெற்றி பெற்று முதல்வர் ஆகி இருந்தால் தெரியும். ஊர்ந்து முதல்வர் ஆனவருக்கு நெளிவு சுளிவுகள் தெரியாது.
அவர்தான் தெள்ளத் தெளிவாக சொன்னார் ஊர்ந்தோர் தவழ்ந்தோர் உங்களால் முடிந்தால் நீங்கள் செய்யுங்கள் முயற்சி செய்தால் வெற்றி