வாசகர்கள் கருத்துகள் ( 20 )
செம்ம காமெடி நீதிபதி.. தமிழ்நாட்டில் உள்ள கொடி கம்பங்கள் பல கோடி இருக்கும். அதை எடுக்கணுமா.. இது என்னமோ நட்சத்திரங்களின் எண்ணிக்கை சொல்ல வேண்டும் என்பது போல இருக்கு. பார்க்கத்தானே போறோம் இந்த கட்சிகளோட ஆட்டத்தை...
அப்படியே பிள்ளை அப்பாவுக்கு சிலை வைக்க கூடாது அரசு கட்டிடங்களுக்கு உறவினர் பேர் வைக்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவரலாம் பொது இடங்களில் உள்ள அணைத்து சிலைகளையும் நீக்கலாம்
கொடி கம்பங்களுடன் சேர்த்து கண்ட கண்ட அரசியல் வியாதிகள் சிலைகளையும் நீக்க ஒரு உத்தரவு போடலாமே... அப்படி போட்டால் ஒரு விளங்காதவன் வேலூரிலிருந்து வந்து நீ நீதிபதியானது ஈரோட்டு வெங்காயம் ராமசாமி போட்ட பிச்சை என சொல்லுவான் என்று பயமோ?
கூடவே பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளையும் ராவோடுராவாக அகற்றவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு இல்லாத அக்கறை நீதிமன்றங்களுக்குத் தான் இருக்கிறது. நீதி மன்றங்களே அரசை நிர்வகித்தால் என்ன? சட்டப்படி முடியாது என்றாலும், மக்கள் விரோத செயல்களை தானாக முன்வந்து உத்தரவிட்டால் நல்லது.
நீதிமன்றங்கள் அதிகாரம் உள்ள அமைப்பு ஆனால் பொறுப்பை கொடுக்க வில்லை . காவல் துறை நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்தால் குற்றவாளிகளுக்கு ஜாமீன் தேவையா இல்லையா என்று சரியாய் முடிவெடுப்பார்களில்லையா
நீதிபதிகள் யார் விவரம் வேண்டும்
மை லார்ட் பொது இடங்களில், சாலை ஒர தடுப்புகளில் அரசியல் கட்சிகளின் நோட்டிஸ்களும் தனியார் கம்பெனிகளின் விளம்பரங்களும் சகட்டுமேனிக்கு ஒட்டப்பட்டு கவனச்சிதறலை ஏற்படுத்துகின்றன. இதற்கென்று விதிகள் சட்டத்தில் இருந்தாலும், அவை மீறப்படுகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆவன செய்யவேண்டுமாய் அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
அப்படியே தமிழ்மொழி விரோதி பெரியான் ஊழல் விஞ்ஞானி கட்டுமரம் போன்ற தமிழன விரோதிகளின் உருவ சிலைகளையும் அழித்தொழிக்க வேண்டும்
கட்சி கொடி கட்டினால் டோல் ஃப்ரீ.. பார்க்கிங் பிரீ.. ஆனா மக்களுக்கு நூற்றி படினொண்ணு
இரும்பை கண்டுபிடித்தது திமுக....அதனால் அவர்கள் நட்ட கொடி கம்பங்களை முதலில் நீக்க வேண்டும்..