வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அறிவிழந்து செய்வதறியாத தமிழ் மக்கள் காசுக்கும் பிரியாணிக்கும் அடிமையாய் பிச்சைக் காசுக்காக ஓட்டுப் படுவர். மாற்றமே இல்லை. தமிழ் நாட்டில் மாற்று மத,சாத்தான்கள் ஆதிக்கம்தான்
ஸ்ரீஇராமஜெயம் எழுதற மாதிரி இதையே தினமும் எழுதுட்டு வாங்க.
என்க தலைவரெ நீங்கள் என்ன வாய் கிழிய கத்தினாலும் அது தான் மொடா குடிகாரனாகி மட்டையாக்கி விட்டார்களென. வகைகள் பதவிக்கு வர விட்டால் உங்களுக்கு போதை மறுக்க பட்டுவிடும் என்ற தயாராக மந்திரத்தியய நெஞ்சில் ஊன்றி ஊற்றி விட்டார்களெ.
தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட நினைக்கிறார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் அவர்கள் கொடுக்கும் ரூ. இருநூறை வாங்கிக் கொண்டு, மீண்டும் திமுகவையே ஆட்சியில் அமர்த்துகிறார்கள்.
மக்கள் பாடம் புகட்டியதால்தான் அவர்கள் ஆட்சியிலும் நீ வலவலான்னுக்கிட்டு தொரியிர.
முன்பே எச்சரித்த மத்திய அரசு ..... கண்டுகொள்ளாத தமிழக அரசு ..... கேட்ட நிவாரண தொகையை ஒதுக்கி எங்களை கொள்ளையடிக்க விட ஒன்றியத்துக்கு மனமில்லை ... நிவாரணத் தொகையை குறைப்பதற்காக அல்லது தராமல் விட எங்களுக்கு முன்கூட்டியே ஒன்றியம் எச்சரிக்கை புயல், சேத வாய்ப்பு கொடுக்கிறது .....
மக்கள் இதுவரை எடுத்து பாடத்தை படிக்காத மருத்துவர்
பலத்துக்காக மரத்துக்கு மரம் தாவுகின்ற மக்களால் திமுகவை அசைக்கமுடியாது.
இது இ பி எஸ் சோட டயலாக் ஆச்சே. போன வாரமே அவர் இறக்கிய டயலாகை இந்த வாரம் இவரு இறக்குகிறார். வேற ஏதாச்சும் பேசுங்க.. போரடிக்குது
பல பேர் ஆளும் கட்சிக்கு அடிக்கும் அதே ஜால்ராவையே நீங்கள் மீண்டும் மீண்டும் சலிக்காமல் அடிக்கிறீர்கள். உங்களுக்கே போர் அடிக்கவில்லேயா?
பெரியவரே தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி மாறி box வாங்கி குவித்து உள்ளேரே அதை கொஞ்சம் உங்க சொந்த ஆண்ட பரம்பரைக்கு தெளிச்சு விடுங்கள் , பாவ்ம் வன்னியர் அறக்கட்டளையில் சேர்த்த சொத்து எல்லாம் இப்ப மாங்கா DOSS அறக்கட்டளை ஆகி இளிக்குது