வாசகர்கள் கருத்துகள் ( 63 )
அடுத்த மக்களவைத் தேர்தலையொட்டி ஆளும் கட்சியின் மக்கள் வரிப்பணத்தில் கட்சிக்கு இலவச விளம்பரம் தனது கட்சிக்கு ஆதரவு பெறுவதற்கு. இது ஒரு உண்மையான அரசு பணியாக இருக்கும் பட்சத்தில் வளம்பரமே தேவையில்லை.
படிக்க தெரியாதவங்க, பணத்த சுருட்ட பதவில இருக்காங்க. இது வரைக்கும் பல இடங்கள் மனுக்கள் தூக்கி வீசப்பட்டன. ஆனா, அதே மனு கொடுத்தவன், தேர்தல் நேரத்தில, விலை போகிறான்.
2021 தேர்தலுக்கு முன்பு கிராம மக்களுடன் நடத்திய கூட்டத்தில் கிடைத்த மனுக்களை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை எரித்தார்களா புதைத்தார்களா தெரியவில்லை ஆனால் சாவி மட்டும் மு.க ஸ்டாலின் பாக்கெட்டில் இருந்தது. இது எல்லாம் தேர்தல் வரும்போது திமுக நடத்தும் கண்ணாமூச்சி நாடகம் மக்கள் இவர்களை ஒருபோதும் நம்ப வேண்டாம் நம்பவும் கூடாது. திருடர்கள் முன்னேற்ற கழகம் அதுதான் திமுக....
எப்போ இவ்வளவு மனுக்களையும் படித்தார்.
ஒரு சந்தேகம். போலீஸ் இதை விசாரிக்க சட்டபூர்வமாக முகாந்திரம் இருக்கிறதா? யாராவது புகார் கொடுத்து அதன்மீது விசாரணையாக இருக்குமோ?
நாடகம் முடிந்தது. இனி எதற்கு. அப்புறம் அடுத்த நாடகம் போடுவோம்.
ஏற்கனவே 99.999 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேத்தியாச்சு. அப்புறம் குறையோ பிரச்சனையோ இருக்க வாய்ப்பே இல்லை. ஆத்துல கிடந்தது எல்லாம் உண்மையான புகார்களாக இருக்க வாய்ப்பில்லை. அப்பழுக்கில்லா விடியல் ஆட்சியை களங்கப்படுத்த எதிர்கட்சிகளின் சதி வேலையை தவிர வேற எதுவும் இல்லை.
ஆற்றிலாவது போடுங்கள் புண்ணியம் கிடைக்கும் தயவு செய்து குப்பையில் போட்டு என் மானத்தை வாங்கி விடாதீர்கள் என்று அரசு அதிகாரிகள் கனவில் கூறியதாக இருக்கலாம்.
5 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த மனுக்கள் என்ன ஆனது என்றே இன்னும் தெரியவில்லை.
திவசம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன
உடனே டிஸ்மிஸ் செய்யவும்
இதில் அதிர்ச்சி ஏதுமில்லை. ஸ்டாலின் மனு எல்லாம் பாக்கமாட்டார்.. ட்ராமா போடுவார். அவருக்கு எதுவும் தெரியாது.. 13 வருஷம் வேலை பார்த்த கால்நடை மருத்துவர்களை வீட்டுக்கு அனுப்பி சந்தோசப்பட்டவர்..வாய் சவடால். எல்லாரையும் பணி நிரந்தரம் னு சொல்லிட்டு... காசு இருந்த வேலை நடக்கும் மாடல் ஆட்சி