வாசகர்கள் கருத்துகள் ( 6 )
என்ன நிரம்பிவழிந்தாலும் கோவை விமானநிலை வளாகத்தை ஒட்டி உள்ள குடியிருப்புகளுக்கு 8 நாட்களுக்கு ஒருமுறைதான், இப்பொழுமும் வெறும்1500 லிட்டர் குடிநீர்தான் வருகிறது. என்ன கணக்கு, எப்படி அறவீடி செய்து நீர் விடுகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். பில்லூர் அணையில் 50%ற்கு மேல் தூர் உள்ளது. தூர் எடுக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வந்தன. அதைத் துரிதப்படுத்தவேண்டும். இல்லை எனில் மார்ச் மாதம் நீர் இருக்காது. குடிநீர் வினியோகம் கண் காணிப்பு சரி இல்லை. கோவை கார்ப்பரேஷன் கமிஷனர் கவனிப்பாரா?
திராவிட கழகங்கள் வெள்ள நீரை சேமிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை
தெளிவான செய்திகள், செய்தி வாசிப்பு தொழில் நுட்பம் அருமை...தினமலருக்கு பாராட்டுக்கள்
கடந்த சில மாதங்களாகவே மண் கலந்த தண்ணீர் தான் விநியோகம் செய்யப்படுகிறது.இனி கேட்கவே வேண்டாம். தண்ணீரை வீணடிக்காமல் சேமிக்க வேண்டும்
அண்டை மாநிலங்களில் கையேந்தாமல் நம் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு எதாவது ஓர் வழி இருக்கின்றதா? இதையிட்டு எந்த அரசாவது ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்களா?
இவ்வளவு சீக்கிரமாக அணை நிரம்பியதை பார்த்தால் அணையில் பாதியளவு சேற்று மண் இருக்கும். ஆகையால் அணையை தூர்வார வேண்டும். இதனால் அதிக நீரை சேமிக்க முடியும். கோவை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு குடிநீர் வழங்க இது மிகவும் அவசியம். இது குறித்து உங்கள் நாளிதழில் செய்தி வெளியிட வேண்டும்.
மேலும் செய்திகள்
முதல்வர் பேச்சை இயேசுவே ஏற்க மாட்டார்: தமிழிசை
5 hour(s) ago | 1
கோர விபத்து: கார்கள் மீது அரசு பஸ் மோதியதில் 9 பேர் பலி
6 hour(s) ago | 1
பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
7 hour(s) ago | 2