வாசகர்கள் கருத்துகள் ( 31 )
ராஜிவ் படுகொலைக்குப் பின் பிரதம மந்திரி, ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுவும் ராஜிவ் கொலை செய்யப்பட்ட மாநிலத்தில் இன்னும் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படலாம்.
தமிழரகள் ஏமாளிகள் அல்ல .
தேர்தல் ஜுரம், பயம் . இந்துமதவாத வேடத்தால் மறைக்கும் முயற்சி . தமிழகத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி பலிக்காது
ஒரு தனிமனிதனுக்காக ஒட்டுமொத்த கோவில் நகரமும் முடக்கம்.
பூர்வஜென்மத்தை பத்தியெல்லாம் பேசுது 200 ஊவா உ பி
நானூறு பேர் வரும் நிகழ்ச்சிக்கு நாலாயிரம் போலீசாரா? வெட்டிச் செலவு!
இந்த கருத்து போட உனக்கு 200 ரூபாய் ரொம்ப.அதிகம்
முதல் நாள் தாய்லாந்து, மறுநாள் இலங்கை நாளை ராமேஸ்வரம் , 75 வயதிலும் அசராமல் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் மோடிஜி பல்லாண்டு காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்
வருகைக்கு வாழ்த்துக்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையையும் விரைவில் திறந்து வைக்க வேண்டும்
நீ அவ்வளவு பெரிய நோயாளியா? அடடா, காவேரி ஆஸ்பத்திரியில் போய் உடம்பை பாத்துக்கோ..அஞ்சு கட்சி அமாவாசை செ.பா வுக்கு அங்க வச்சு தான் நல்ல சிகிச்சை குடுத்தாங்க.. மனுஷன் இப்ப நல்லா இருக்கான்..
மகாத்மா காந்தி சொன்னார் என்று பெண்கள் நகை அணிந்து நாடு இரவில் 12 மணிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் நடந்து செல்கிறாளோ அன்றுதான் சுதந்திர இந்தியாஎன்று. நம் அரசியல் வாதிகள் தனியாக என்று செல்கிறார்களோ அந்த நாளே சுதந்திர நாள். ஒரு வருக்கு 4000 போலீஸ் அதற்கான மக்கள் வரி பண சிலவு இதை கருத்தில் கொண்டு இனி யாரும் வெளியில் வரவேண்டாம் . எல்லாம் காணொளிவாயிலாகவே திறந்துவிடலாம் .
விடியாத விடியல் அரசு இராமேஸ்வரம் தனுஷ்கோடி உயர்மட்ட சாலை அமைக்க மத்த்கிய அரசு சாலை 400-கோடி பணம் ஒதுக்கியும் அதை மாநில அரசு கண்டுகொள்ளவே இல்லை மேலும் இந்த அமைப்பிற்கு நிலம் அபகரித்து வழங்கவும் இன்னமும் மாநில அரசு முன்வரவில்லை இதற்கு அவர்கள் இந்த சாலை அவசியம் இல்லை என்றே கருதுவதால்தான் எப்போது இந்த சாலை அமையுமோ ராமருக்குத்தான் தெரியும்
தனுஷ்கோடி வரை செல்ல தேசீய நெடுஞ்சாலை எண் 87 உள்ளது. சரியான பராமரிப்புதான் இல்லை. மத்திய அரசு பாராமுகம். விடியல் அரசு அது பற்றி கோரிக்கை வைத்தால் சுத்தம் ஏற்கனவே ஏதாவது செய்வதாக உத்தேசம் இருந்திருந்தாலும் நிறுத்தப் பட்டுவிடும். ஒன்றிய ஆட்சியாளர்கள் அந்தளவுக்கு அல்ப புத்திக்காரர்களாயிருப்பது இந்த நாட்டின் துர்பாக்கியமே என்ன செய்வது. இது நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமென்பார்கள்.