வாசகர்கள் கருத்துகள் ( 50 )
என்ன தமிழோ? கடைசியில் ஒரு ஓட்டுக்கு இரண்டாயிரம் என்று கொடுத்து மாடல் குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டு வந்து விட மாட்டார்களா? ( 37 ஆயிரம் கோடிக்கு கடன் மனு போட்டு இரண்டு கோடிக்கு கார் வாங்கியாகி விட்டது) ????
மோடி தமிழ் படிக்க முயல்வது போல தெரிகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் 'திராவிடம் கலந்த' தமிழர்களை விட சிறப்பாகவே பேச வாய்ப்பிருக்கிறது. பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது.
ஆக....தமிழை வளர்க்க தமிழரல்லாத வெளிமாநிலத்தவர் தான் வரணும்னு தலையெழுத்து ????♂️
இப்படி மோடி வந்து இப்படி ஆப்பு வைப்பார் என்று இந்த (தி)ருட்டு (மு)ன்னற்ற (க)ழகத்தினர் எதிர்பார்த்தேத்திருக்க மாட்டார்கள். முதலமைச்சர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொன்னதும் அரங்கத்தில் பலத்த ஆட்சேபனை எழுந்தது, அதிலேயே முதல்வரின் முகத்தில் ஒரு அரை விழுந்தது போலிருந்தது. தமிழ், தமிழன், திராவிடம் என்று மக்களை ஏமாற்றியது இனிமேல் நடக்காது.
இந்த நாள் வரை தமிழ்நாட்டில் தெலுங்கு கன்னடம் மலையாளம் மொழி பேசியவர்கள் தானே ஆட்சி செய்திருக்கிரார்கள்?? ஏன் திராவிட முன்னேற்றம்?? என்ன காரணத்தால் தமிழ் முன்னேற்றம் என்று வாயில் வார்த்தையே வரவில்லை?? தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் தானே தமிழ் தமிழ் என் உயிர் மூச்சு என்றார்கள். படிப்பவருக்கு சந்தேகம் என்றால் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர்கள், அளவுக்கு அதிகமாக தமிழ் பற்றி பேசுபவர்கள் யார் என்றும் அவர் பிறந்த இடமோ அல்லது குடும்பத்தில் பேசப்படும் தாய்மொழி என்னவென்று ஆராய்ந்து பின்னர் ஆத்திரபடலாமே.
ஆஹா... பாரத பிரதமர் தமிழ் மொழியில், ஒரு துண்டு சீட்டு உதவி இல்லாமல் பேசுகிறார். ஆனால், வெட்கக்கேடு, தமிழக முதல்வரோ துண்டு சீட்டு உதவியுடன் பேசுகிறார். வெட்கம். வேதனை.
துண்டு சீட்டு பார்க்காமல் ஒரு திருக்குறள் சொல்ல முடியுமா?
தூக்கமும் போகலை... நிம்மதியும் பறிபோகலை... தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழ் ரொம்ப பிடிக்கும் என்பார். இன்னைக்கு கேரளாவில் போய், மலையாள தாய்மார்களே... மலையாள சகோதரிகளே... என்கிறார். இந்தியாவின் சுதந்திரம், கலாச்சாரம் மற்றும் அரசியலமைப்பை வடிவமைத்ததே கேரளாவின் மகள்கள் தான் என்கிறார்.. இதெல்லாம் ஊருக்கு ஒரு பேச்சு. வந்தே பாரத் ரயில்கள் விடுவதும், நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுகளை அள்ளும் யுக்தியே...
ஊபீஸாகிய உங்களுடைய அழுகுரல் எல்லாவற்றையும் பிரதிபலிக்கிறது.
ஓங்கோல் மன்னர் கன்னட பெரியோர்கள் தமிழகத்தில் ஆட்டம்போடும்போது ஏன் குஜராத் பிரதமர் தமிழில் பேசக்கூடாது
உடன்பிறப்புகளே இனிமேல் கூறமுடியாது. இது குடும்ப ஆட்சியை பற்றியது. மோடியின் பேச்சு தி மு க வை சிந்திக்க வைத்துள்ளது. உடன்பிறப்புகள் என்பதற்கு மாற்றம் காணவேண்டிய நிலைக்கு தி மு க தள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago