வாசகர்கள் கருத்துகள் ( 32 )
முக்கியமானதே விட்டு பள்ளி குழந்தைகளை பிராசாரத்துக்கு பயன் படுத்தக்கூடாது
நாளை மோடியை காண தானகவே சேர்ந்த கூட்டத்தை ஊடகங்களில் காணப்போகிறோம் நாயினார் நகேந்திரன் கலந்து கொள்ள தடையாமே
தமிழ் மக்கள் வரவேற்ப்பார்கள் எப்படி என்றல் MrNATTA ஜி, Mr ராஜ்நாத்சிங்ஜி க்கு கொடுத்த வரவேற்பு போல மிக , மிக , அற்புதமாக இருக்கும், யாரும் தமிழ் மக்களை எமாற்ற mudiyathu
பாஜகவினர் ஆணவத்தில் ஆடித்தானே பழக்கம்,சட்டத்தை மதித்ததாக வரலாறு இல்லையே!
இது உண்மை
தேர்தல் சமயத்தில் பிரதமர் தேவையில்லாத ரிஸ்க் எடுக்கிறார் இந்திய எதிரிகளுக்கு இவ்வள்வு நோட்டீஸ் குடுத்து செய்வது தேவையில்லாதது ஜாக்கிரதையா இருக்க வேண்டும்
திருட்டு திராவிட மாடல் ஆட்களுக்கு தேர்தலில் முடிவு கட்ட வேண்டும் ...இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.
குஜராத்தியை நம்பி நீதான் ஏமாறபோறே
திமுக மற்றும் அதன் அல்லக்கை கட்சிகளின் ஊர்வலம் என்றால் இப்படி தான் கட்டுப்பாடு விதிப்பீர்களா
நேற்று காஞ்சியில் போலீசை பார்த்து அவ்வளவு கோபமா
ராவுல் வின்சி வரும்போது பத்துபேர்கூட வரமாட்டார்கள் என்பதால் எந்த பிரச்னையும் இருக்காது
நோட்டாவுக்கும் கீழுள்ளகட்சி ன்னு கிண்டலாகக் கூறிவிட்டு இவ்வளவு பயம் ஏன்? பகுதியின் இரண்டு எம்பி க்களுமே உருப்படாத ஆட்கள் கவுன்சிலர்கள் குடிநீரில் சாக்கடை நீர் கலப்புப் புகாருக்குக் கூட கத்தை கத்தையாக எதிர்பார்ப்பவர்கள் ஊர்வலப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் பிஜெபி க்கு பேராதரவு தருவார்கள்
இது திருட்டு திராவிட கட்சி லோக்சபா தேர்தலுக்கு பின் ஆட்டம் ஆரம்பிக்கும்
மேலும் செய்திகள்
ஜனவரி 11ல் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
1 hour(s) ago
ஜனநாயகன் படத்திற்கு ஆதரவு : விஜய்க்கு காங்கிரஸ் வலைவீச்சு
2 hour(s) ago | 12
மத்திய அரசு தரும் தரவுகளே பதில்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
3 hour(s) ago | 17
அன்புமணி கூட்டணி பேசுவது நீதிமன்ற அவமதிப்பு; ராமதாஸ் காட்டம்
3 hour(s) ago | 10
பொங்கல் பரிசு வினியோகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
5 hour(s) ago | 18
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு
6 hour(s) ago | 1