வாசகர்கள் கருத்துகள் ( 17 )
பொய் சொன்னாரென்று 4 பிரிவுகளில் வழக்கு பதித்தனரா காவல் துறை. அவை என்னென்ன சாமி. அப்ப காவலர்கள் பணம் வசூலிக்க மக்களிடம். நிறைய பொய்கள் அதட்டியும் மிரட்டியும் சொல்லிக்கொண்டு அதிகார பிச்சை எடுக்கின்றனரே அதற்கெல்லாம் இவங்க மேல எத்தனை போடலாம் ஆனால் suspension/ transfer மட்டும்தான் கொடுக்கறாங்க dismiss பண்ணாம
நடந்து ரெண்டு மாசம் கழிச்சு, கேஸை மீண்டும் எடுப்பதால் - பின்னணியில் ஏதோ அழுத்தம் இருந்திருக்கு, அது கவர்னரின் தரப்பிலிருந்தா என்பது தெரியாது - ஆதீனத்தின் குற்றச்சாட்டில் உண்மை இருக்குமோ ன்னு டவுட்டா கீது ...........
குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத இந்த காவல் துறைக்கு, ஏதோ விசாரணை நடக்கிறா மாதிரி காண்பிக்கனுமில்லை.
இவரை போன்றவர்கள் சைவதர்மத்துக்கு அவமானத்தை தேடித்தருகிறார்கள் .. .....கல்லு மாதிரி இருக்கிறார் ....இவரை போன்றவர்கள் தான் ஹிந்து மதத்தின் நேர் எதிரிகள் ....மதத்தின் பெயரை சீர்கெடுக்கும் கயவன் ........அந்த பேட்டி தந்தபோது இவரோட உடல்மொழி எப்படி இருந்தது ......இப்போது என்னமாதிரி உடல்மொழியுடன் நடந்துகொள்கிறார் என்று பாருங்கள் ....
மோதிவிட்டு ஓடிய கார் என்றால் யார் என்று கண்டுபிடிக்க முடியாதா? முடிந்ததே - ஆனால் அதுதான் சரியான கார் என்று சொல்லமுடியாத அளவில் இருந்தது.
சைபர் க்ரைம் போலீசிடம் புகார் அளித்தவர் தகவலையும் வெளியிடுங்களேன் போலீஸ்கார் ? ஒருவேளை வந்தேறி கூட்டமோ ?
தவளை தன் வாயால் கெடும் அதற்கு இந்த ஆள் உதாரணம்.
ஆதீனம் மற்றும் ஆதீனம் சம்பந்தப்பட்ட விஷயம் ன்னா திருட்டு தீய மு.க., உ பீஸ் ங்க கருத்து எழுதுறேன் பேர்வழின்னு மூக்கை முடிந்த மட்டும் உள்ளே நுழைப்பானுங்க. தான் திருடன் அடுத்தவனை திருடன் என்பானுங்க. இவருக்கு எதிராக வழக்கு தொடுத்தவன் தீய முக தூண்டுதல் பேரில்தான் வழக்கு போட்டிருக்கிறான். அஜீத் கொலையில் சிரிப்பு போலீஸ் தண்டவாளம் தமிழ் நாடு பூராவும் சந்தி சிரிக்குது. அதப்பத்தி க உ பி எவனும் பேச மாட்டானுங்க.
இதுவே அம்மா ஆட்சியாக இருந்தால்..
பெயர் இல்லாம திரிய மாட்டானுங்க
ஆஸ்கார் நிச்சயம்
என்னாமா நடிக்கிறா பாருங்க
செந்தில் பாலாஜிய விடவா 200...