வாசகர்கள் கருத்துகள் ( 18 )
தீம்க்கா அமைப்புச்செயலர் பேசிய பேச்சுக்கெல்லாம் சிறையில் தூக்கி வைத்து இருக்கவேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு மீதமிருந்த நொங்கை சாப்பிட்டவன் மீது வழக்குப்போடுவது தவறு.
நீதிமன்றம் தமிழக நிர்வாக எல்லையில் வராது? அது தனி அமைப்பு. தமிழக போலீஸ் வழக்கு பதிவு எப்படி? ஆனால் சீமான் மீது தேர்தல் ஆணையம் மூலம் புகார் தரலாம். இதில் பிரதிவாதி எந்த நீதிபதி? மத்திய அரசு தான் வழக்கு பதிவு செய்ய முடியும். கவர்னர், ஜனாதிபதி கால கெடு போல் உள்ளது. கால கெடுவில் ஒப்புதல் தராவிட்டால், நடவடிக்கை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. உச்ச நீதிமன்ற கால நிர்ணயம், விசாரணை, தீர்வு தள்ளி வைப்பு அத்தனையும் சட்ட விரோதம்.
விஜய்க்கு அடுத்தது டாப்பில் இருப்பது சைமன்தான்.விஜய்யை இப்போதைக்கு ஒரு வழியாக முடக்கிட்டோம். இவனையும் அது மாதிரி எலக்ஷன் வரை முடக்கிட்டா, இப்போதைக்கு பெரிய எதிரி யாருமில்லே. ஏலக்ஷனை ஈஸியா எதிர் கொள்ளலாம். வழக்கு போடுறது யாரு? எப்புடி எங்க ஐடியா?
உங்கள் லெவலுக்கு விஜய்க்கு அடுத்தது டாப்பில் இருப்பது சைமன்தான் அனால் உங்களை எல்லாம் விஜய லிஸ்ட் இல் சேர்க்கவே இல்லை போட்டி DMK உடன் மட்டுமே ஆகவே நீங்கள் இருப்பதே வாஸ்டெட் என்று சொல்லி லிட்டர்
ஒவ்வொரு நீதிமன்றத்திலும் ஒவ்வொரு தீர்ப்பு, ஒவ்வொரு நீதிபதிக்கும் ஒரு தீர்ப்பு.
நாடகமே உலகம்
அலேக்சாணடர் தி great..
ஹெச் ராஜா பேசியதை விடவா அதிகம் பேசி விட்டார்
நீதிபதிகளை திமுக நிர்வாகி ஆர்எஸ் பாரதியைவிட மிக மிக கேவலமாக யாரும் விமர்சிக்கவில்லை. அதற்கு வராத கோபம் சீமான் போன்ற தற்குறிகள் பேசுவதற்கு கோபம் வருகிறதென்றால் அப்ப திமுக நிர்வாகி ஆர்எஸ் பாரதி சொன்னது உண்மைதான் போலிருக்கிறது
இருக்கும், அது அவர் என்ன சொன்னார்?
எச்.ராஜா நீதி மன்றத்தை பத்தி அவதூறாக பேசினார்ன்னு எங்க இருக்கு?
கைக்கூலி களுக்கு வழக்கு மட்டும், அது ஒரு கண்துடைப்புக்கு நடக்கும் நாடகம்.
மன்னிப்பு கடிதம் கொடுத்து பழகி இருக்கார் ..
பெட்டிஷன் போட்டு பென்ஷன் வாங்கிய மாதிரியா
தவறு கண்டுபிடிப்பது அடுத்தவர் பார்க்கும் பார்வை அல்லது கேட்பதை பொறுத்து தான் அமையும்.
மேலும் செய்திகள்
சீமான் - விஜயலட்சுமி வழக்கு முடித்து வைப்பு
09-Oct-2025