வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நன் எதனை முறை உங்களிடம் முறையிட்டாஏற்று .நீங்கள் கண்டு கொள்ளவில்லை .திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ...
ஆயிரம் கொடுக்க 200 பிடித்துக்கொள்ள ரொக்கம்தானே வசதி தவிரவும் பணம் நேராக டாஸ்மாக்குக்கு போய்விடும், அரசுக்கு விற்பனை எகிறும்
கிராமப்புறங்களில் பல குடும்ப உறுப்பினர்களுக்கு வங்கிக்கணக்கு இல்லையே ஐயா? அவர்களுக்கு எப்படி பொங்கல் பரிசுத்தொகை கொடுப்பது?
ஐயா அப்படி செய்தால் சரியாக எவ்வளவு பேருக்கு கொடுக்கப்பட்டது என்பது தெரிந்துவிடும். சினவன், மாசு சேகர் பாபு இடையே எண்ணிக்கை போர் தொடங்கிவிடும். கடைசியில் நேரு ஒரு எண்ணிக்கை என்ன சொல்லி ஒரே குழப்பமாகிவிடும். இந்தெய் நிலைமை வேண்டாமே ஐயா. அது போக இன்னும் வெல்லத்தின் மோல்டிங் பாயிண்ட் என்ன என்பதைப்பற்றி எந்த விஞ்ஞானிகளுக்கும் முழுசாக சொல்லமுடியவில்லை.
மக்களிடம் கொள்ளையடிக்க வசதியா நேரடி பட்டுவாடா. அப்புரம் செத்தவன் கணக்கில் எப்படி கணக்கு காட்டுவது?
Good direction by court. Direct to Bank will curtail scam
உத்தரவு போடுங்க
ஆனால் அவ்வளவு விரைவாக முடியாது என்று நிராகரித்து விட வாய்ப்பு இருக்கிறது.
அப்போ எங்களூக்கு கமிஷன்?????-இப்படிக்கு திராவிட மாடல் அரசு
படித்தவர்கள் சம்பளம் வங்கி கணக்கில். படிக்காத பாமரர்களுக்கும் வங்கி கணக்கில் இலவச அரசு பணம் வரவு வைத்தால், கட்சி வேலைக்கு ஆள் கிடைப்பது கடினம். மக்கள் கருத்து கழகம் கேட்டு தாக்கல் செய்யும்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago