வாசகர்கள் கருத்துகள் ( 32 )
அப்பீல் செய்து சில ஆண்டுகளில் விடுதலை ஆவார் இது நமது நாட்டில் நடக்கும் வழக்கம் கீழ் கோர்ட்டில் உதவியவர்கள் விடுதலை ஆனது போல மேல் கோர்ட்டில் நிர்மலாதேவியும் விடுதலை ஆவார்
இவர் தன்னிடம் பெண்களை தவறாக வழி நடத்தினார் என்று தண்டிக்கப்பட்டிருக்கிறார் அதில் எந்த குறையும் இல்லை அவரிடம் ஆதாயம் அடைந்தவர்கள் இன்னும் சமூகத்தில் நடமாடுகிறார்கள் அவர்களை ஏன் காவல்துறை கண்டுகொள்ளவில்லை நீதி மன்றம் கூட இந்த விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?
உண்மைதான் அன்பரே பயன் அடைய துடித்து, அடைந்தவர்கள் முதலில் தண்டிக்கப்படவேண்டும் நிர்மலாதேவிக்கு தண்டனை கொடுத்த நீதிபதி இதைப்பற்றி ஏன் சிந்திக்கவில்லை சமுதாயத்தில் எப்படிப்பட்ட பதவியில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்
விரைவு நீதி மன்றம் வருஷம் வருடம edhuthu நிர்மலா தேவி குற்றவாளி என்ற பின் மேல் முறையிடு செய்தால் நிரபராதி என தீர்ப்பு வரும் வருடங்களுக்கு பின் வாழ்க நீதி அநீதி
பிஜேபியில் சேர்ந்திருந்தால் மூளைச்சலவை செய்யப்பட்டு, பாவ மன்னிப்பு கொடுக்கபட்டிருக்கும் பிழைக்க தெரியல பாவம் எல்லோர் பழியையும் தன மேல் போட்டுக்கிட்டாங்க
சம்பந்த பட்ட பெரும் புள்ளிகள் விவரங்கள் வெளி வருமா
ஒரு பெண் புரோக்கர் வேலை செய்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறையா? அப்படீன்னா பின் இருந்து இயக்கியவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனது தங்களுடைய இயலாமையையும் அநீதிதியும் காட்டுகிறது, இதற்கெல்லாமா வீடியோ ஆதாரம் கொடுத்து உறுதிப்படுத்த முடியும், தவறான தீர்ப்பு
இதே வேகத்தில் பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்லுங்கள்
அஸ்குபுஸ்கு. அண்ணா வழி பங்காளிகள் ஒப்பந்தத்தை கெடுக்கப் பாக்குறீங்க. நடக்கவே நடக்காது. மூன்று வருசத்துல முடியாத விசாரணை இனிமேலா நகரப் போகுது?
Enough time to write a book and win prizes Then come out and win election Who knows she may be given Education portfolio
What happened is amounting to rape with consent of involved female students As some one has written in these columns, this lady will appeal to SC, who will probably suspend the sentence and everything will be over Those who made use of this lady will enjoy life as usual
தண்டனை பெற்ற இந்த அம்மா உச்ச நீதிமன்றம் சென்று தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மனு கொடுத்து அதை உச்சநீதிமன்றமும் ஒத்து கொண்ட பிறகு அவர் மீண்டும் பேராசிரியராக பணியாற்றினால் எப்படி இருக்கும்? அதுதானே தற்போது அரசியல்வாதி செய்துள்ளது?
அதுக்கு பாஜகவில் சேரனும், உடனே பாவ மன்னிப்பு கொடுத்திருப்பங்க பிழைக்கத்தெரியாத நிர்மலா அம்மா
இவரால் ஆதாயமடைந்த பேராசியர்கள் எல்லாம் சொக்கத் தங்கம். பாதிப்பேர் ரிடையராகி செத்தே போயிருப்பாங்க.
மேலும் செய்திகள்
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
2 hour(s) ago | 3
பிளாஸ்டிக் லைட்டருக்கு தடை; தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மனு
7 hour(s) ago | 3
நாளை பணிக்கு திரும்புகிறார் பொறுப்பு டி.ஜி.பி.,
7 hour(s) ago | 4
வீட்டுவசதி வாரிய வீடு வாங்க ஆன்லைன் வசதி
8 hour(s) ago
கள்ளக்குறிச்சி, தி.மலை முதல்வர் 2 நாள் பயணம்
8 hour(s) ago