வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஓஹோ இப்படி ஒரு கருது இருக்கிறதோ, அப்படியானால், இந்துக்களை ஒழிக்க இதுவும் ஒரு திட்டமோ?
ஒரு பத்து பேருக்கு குடிகாரன்னு முகத்தில் பச்ச குத்தினாலே நாட்டில் பூரண மது விலக்கு ஆட்டோமேட்டிக்காக அமலாகி விடும். இப்போதெல்லாம் ஆண்களும் பெண்களும் உடம்பில் பல இடங்களில் பச்ச குத்திக்கொள்வது பேஷனாகிவிட்டது. குடியை நீக்க முகத்தில் பச்ச குத்திக்கொள்வதில் தவறவில்லை.
குடிகார பச்ச குத்தற சட்டம் போட்டாலே போதும்.ஒரு பய குடி பக்கமே போக மாட்டான். அண்ணாத்தைகளின் வருமானம் அம்பேல்.
குடிப்பவர் பிச்சக்கார அன்றாடம் காய்ச்சி பசங்க.அவனுக எப்படி பத்து லட்சம் அபராதம் கட்டுவானுக.
குடிப்பவர் பச்சை பார்கள்.அழர்களுக்கு பத்து லட்சம் அபராதம் போட்டால் எப்படி கட்டுவார
டாஸ் மாக் கடைகளின் முன்னால் காவல் துறையினர் கண்காணிப்பில் பச்சை குத்துபழவர்களை அமர்த்தி சரக்கடித்து விட்டோ அல்லது அதை வாங்கி வரும்போது வருபவர்களின் நெற்றி தவடைகளில் இவன் குடிகாரன் என பச்சை குத்தி அனுப்பவேண்டும்.பிறகு எவனும் டாஸ்மாக் கடை பக்கம் தலை வச்சு படுக்கமாட்டான்.இந்த முறை கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் அதை மொடா மொடாவா வாங்கி குடிக்கும் ஜில்லா கேடிகளுக்கும் பொறுத்தும்.
குடிகாரர்களின் முக தவடைகளில் நெற்றிகளில் இவன் குடிகாரன் என பச்சை குத்தி விட்டால் அதை பார்ப்பவர் அவனை காறி துப்பு வார்கள். குடிபக்கமே எவனும் போக மாட்டான்.
குடி குடியை கெடுக்கும் புகைபிடிப்பது ஆரோக்கியத்தை கெடுக்கும் என்று பலகை போர்டுகளை வாசலில் வைத்துவிட்டு அதன் உள்லேயே இவைகளை விற்க ஏற்பாடு செய்தால் யாரை ஏமாற்றுவது ஊரை ஏமாற்றி உலையில் போடுவதுபோலத்தானாகும்
எத்தனையோ இது போன்று சட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கலாம்.இபோதாவது விவரம் வந்ததற்கு சந்தோஷம்.
அசையும் சொத்து என்றால் எது அந்த ஊரைச் போட பயன் படும் பீப்பாய், பானை குழாய் போன்றவையா..
சரியான கேள்வி சார்
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago