வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து டவர்கள் அமைத்து அதை தனியாருக்கு தாரை வார்த்து விடவா?
இது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்று தெரியாது. தனியார் மொபைல் கம்பெனிகளுக்கு கையூட்டு வாங்கி,ஐடியா கொடுத்து இங்கு இங்கு டவர் அமைத்தால் பிரச்சினையே வராது என்று உதவியர்கள் bsnl staff endru oru seithi undu. God only knows the truth
இன்னுமா இருக்கு?
திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் கொண்டமபுரம் தெரு இப் பிரச்சனை உள்ளது.
தன்னோட தெரு அட்ரஸை சொல்லிட்டார் , வீட்டு நம்பரையும் சொல்லிடுங்க.
இது நாடு முழுவதும் உள்ள பிரச்சினை. அதிகாரிகள் தூங்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பழையபடி போய்விடும்