வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இதற்குக் காரணம் விளங்காத விடியல் ஆட்சி தான்! ஐயையோ பழக்க தோஷத்தில் சொல்லி விட்டேன், அங்கு நடப்பது பாஜக கூட்டணி ஆட்சி அல்லவா?
பிஜேபி மற்றும் ரெங்கசாமி இருவரும் ஒருவரை ஒருவர் நெருக்கிக்கொண்டிருக்கும் ஆட்சி இங்கு நடக்கிறது
ரவுடியை ரவுடி கொன்றான் முன்பகையால் அவர்கள் எங்கே தன்னை மிஞ்சி விடுவார்களோ என்று - இது தான் உண்மையான செய்தி
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல சங்கிகளுக்கு உத்தரபிரதேசத்தில் சம்பவம் நடந்தாலும் தி மு க தான் காரணம் , இதுக்கு என்னால் நல்ல உதாரணம் கூறமுடியம் ஆனால் பிரசுரிக்க முடியாது
the vidiyal ஆட்சி சொம்பே
பிரபல ரவுடி மகனே கொலையா? ரவுடிகளுக்கு எதிர்காலம் இல்லை போல் தெரிகிறது. ரவுடி அரசியல் வாதிகளும் மக்களால் கொல்ல படுவார்களா? உழைக்காமல் உண்டு வாழ வழி இல்லையா. அரசியல் வாதிகள் மக்கள் வரி பணத்தை எடுக்க வருங்காலம் அனுமதிக்காது போல் தெரிகிறது
பிரபல ரவுடி சகாப்தம் ஒழிந்தது முற்றிற்று இனி புதிதாக ரவுடிகள் அரங்கேறினால்தான் தெரியும் என்னனென்ன பெயர்களில் யார் யார் உலவி வருவார்கள் என்று அது வரையில் நாடே சற்றே அமைதியாக இருக்கும்
விடியா அரசின் அலங்கோலம்
நடந்தது பாண்டிச்சேரியில் ...அதனால் விடியா அரசிற்கு இதில் சம்மந்தம் இல்லை ....
தமிழக கலாச்சாரம் அங்கேயும் பரவுகிறது.