வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஓசிக்கு பிறந்த கட்சி
ஆமா, சாருக்கு இப்ப தான் வயசு இருபது, இன்னும் இந்த கேஸ் 10 வருஷம் ஓட்டலாம். பண்ணது கிரிமினல் குற்றம், இதை விசாரிக்க எதுக்கு காலத்தை கடத்தணும்? எப்படி நீதிமன்றத்தின் மேல மக்களுக்கு நம்பிக்கை வரும்? நீதிஅரசர்கள் இருக்குற, இருந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லாரும் உத்தம சிகாமணிகள்னு சொல்ல திராணி இருக்கா? அதுவும் இல்லை, பின்ன எதுக்கு நீதிமன்றம்?
in india the court is very very slow. once there was review for poottadha pootukal movie of mahendran. that time, slow defined in 3 days. slow, dead slow and poottadha pootukal. now court judgements are as follows, slow, dead slow, poottadha pootakal, court judgements. they will overtake even poottadha pootukal
சைவ வைணவ முறையெல்லாம் முடிந்து எப்போது அவரால் முடியாமல்போகிறதோ அப்போது அவரே நீதிபதியிடம் விஜாரணையை தொடங்கலாம் என்று சொல்லும்போது வழக்கு விஜாரணைக்கு வரும். பிறகு நீதிபதி போதிய அரசாங்க தரப்பு ஆதாரங்கள் இல்லாததால் வழக்கு தள்ளுபடி என்பார். இதுதான் நாட்டில் நடந்துகொண்டுஇருக்கிறது.
13 வருடங்கள் என்பது குறைந்த குறைந்த காலமா என்ன ? இன்னும் எத்தனை வருடங்கள் ஒத்தி வைப்பு தொடரும் . வயது முதிர்ந்து குற்றவாளிகள் மறையும வரை விசாரணைகள தேவையா
இதெல்லாம் ஒரு கண்துடைப்பு நாடகம். வேற வேலை இல்லை இந்த நீதிமன்றங்களுக்கு. எல்லா வழக்குகளுக்கும் ஒரு கால நிர்ணயம் வேண்டும். அது சாத்தியப்படாதவரையில் எல்லா வழக்குகளும் இழுத்தடித்துக்கொண்டு தான் இருக்கும்.
மேலும் செய்திகள்
கோடநாடு வழக்கு விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைப்பு
15-Aug-2025