வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இறந்த மனிதன் மீது பொய் பிரசாரம் செய்கிறார் இந்த உத்தம சீலர்!
ராகுல் மன நல மருத்துவரிடம் போக வேண்டிய ஆள். தவறி பாராளுமன்றத்திற்குள் நுழைந்து நேரத்தையும் அதன் மாண்பையும் கெடுக்கிறார்
Rahul ji , it is the right time , you have to change your speech writer or you should not speak your mind . Look at the episode of quoting Arun Jaitley . Now you look stupid in front of all
யாருக்கும் தெரியாமல் அந்தமான் சாவர்க்கர் துன்பம் அனுபவித்த செல்லுலாறில் 10 வருடம் போட்டால் தான் பைத்தியம் தெளியும்.
இனி கொலை வழக்குகளில் ஆதாரம் கிடைக்கவில்லை என்றால் ராகுல் வின்ஸியி வைத்து செத்தவர்களிடம் பேசி ஆதாரத்தை திரட்டலாம் ஓ பி எஸ் ராகுலை வைத்து அம்மாவிடம் பேசி கடசியை கைப்பற்றலாம்
இவரெல்லாம் ஒரு மக்கள் பிரதிநிதியாம் . வெட்கக்கேடு . சரியான mental.
இந்த போலி காந்தி வாஜ்பாய் பிரதமர் ஆக இருந்தபோது அமெரிக்காவில் ஒரு ஏர்போர்ட்டில் போதைப் பொருள் மற்றும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டாலர் வைத்து இருந்ததால் ஏர்போர்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டார்.அப்போது பிரதமர் வாஜ்பாய் தலையிட்டு அவர் விடுதலை பெற ஏற்பாடுகள் செய்தார். புது பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுத்ததாக அப்போது செய்தி தாளில் வந்தது.
எதோ கனவு கண்டு இருக்கிறாaf போல 2019-ல் இறந்து போன நபர் 2020 ல் மிரட்டியது என்றால், மிக பெரிய வைத்திய பிரச்சனையாக இருக்கும். கேரளா மந்திரவாதியை வைத்து வைத்தியம் செய்ய வேண்டும்.
இத்தாலி கோமாளியை திருத்தவே முடியாது போலும். இந்தியா நாசமாக போனதற்கு இந்த கோமாளியின் குடும்பமே காரணம்.
பப்பு.... பொய் சொல்லலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.... இத்தாலி மாஃபியா கும்பல் என்றாலே திருட்டு வேலை தான் நியாபகம் வருது !!!