வாசகர்கள் கருத்துகள் ( 24 )
வெள்ளையேனே வெளியேறு, வெள்ளையன் கொள்ளை அடித்ததை கண்டித்தது உண்மையே. இன்று வெள்ளையன் இருந்திருந்தால், அவனையும் மிஞ்சி வெட்கி தலை குனிய வைப்போர் வையத்தில் உள்ளதை உணர்ந்து இப்போது சொல்லாமல் கொள்ளாமல் ஓடியிருப்பானா இல்லையா? அவ்வையத்திலுள்ளோர் கை சுத்தமில்லாதுபோனாலும் கை பக்குவம் எப்படி?
இவர் இன்று இரவு டெல்லி போவாரா
திமுக அமைச்சர்களில் ஒரு யோக்கியன் ஒரே ஒரு யோக்கியன் இருந்தால் சொல்லுங்கள்
முதலில் யோக்கியர்கள் என்று சொல்லும் நீங்கள் உங்கள் கட்சியில் இருந்து ஒரு யோக்கியணையாவது காட்டுங்கள் . பிறகு யோக்கியர்களை பற்றி பேசுங்கள் . நல்லகண்ணு போன்ற ஒருசிலர் தவிர யாரும் யோக்கியன் கிடையாது
முதலில் யோக்கியர்கள் என்று சொல்லும் நீங்கள் உங்கள் கட்சியில் இருந்து ஒரு யோக்கியணையாவது காட்டுங்கள் . பிறகு யோக்கியர்களை பற்றி பேசுங்கள் . நல்லகண்ணு போன்ற ஒருசிலர் தவிர யாரும் யோக்கியன் கிடையாது
தேர்தலுக்கு முன்பு பண பட்டுவாடாவை தவிர்க்க இன்னும் மூலை முடுக்கெல்லாம் ரைடு நடக்கும். இதனால் பொது மக்களுக்கு எனதும் தடையில்லை. பதுக்கல் பணம் நம் பணம் என்ற நிம்மதி கிடைக்கும். என்ன திருட்டு நடப்பது இங்கே நம் பணம் தமிழ்நாடு அரசு கஜானாவிற்கு போகாமல் போக போவது மத்திய ரிசர்வு வங்கிக்கு. நம்ம பணத்தை இந்த கும்பல் கஜானாவிற்கு போகாமல் தங்கள் சொந்த குடும்பத்திற்கு மடைமாற்றுகிறார்கள். இந்த மத்திய அமலாக்க பிரிவும் ஏஆர் மெயின் இடத்தில் கை வைக்க பயப்படுகிறது. நீதி மன்றங்களும் தீர்ப்புகளும் தற்பொழுது நம்பக தன்மையை இழக்கும் படி செய்கிறது. அது காரணமாக பெரிய கொழுத்த கேழுத்தி மீனையையும் அதன் குட்டியையும் பிடிக்க வலை வீசாமல் விட்டு வைத்திருக்கு.
தமிழா, எதற்கு இந்த கதறல்? பிரியாணி கிடைக்கலையா?
என்றுமே முன்னாள் செல்பவர் சமிக்கை கொடுப்பார், பின் வருபவர் தொடருவார், டெல்லிக்கு முதலில் சென்றவர் செந்தில்பாலாஜி, இவர்தான் தான் தப்பிப்பதற்காக நேருவை போட்டு கொடுத்திருப்பார் போல தெரிகிறது
RAID நடத்திவிட்டார்கள் அல்லவா, அப்புறம் என்ன செந்தில்பாலாஜி போல இவறும் இந்நேரம் indigo flight இல் டில்லி செல்ல ticket புக் செய்திருப்பார். தி மு க வின் மூத்த தலைவர் என்பதனால் ...
"RAID" என்னும் செய்தி மட்டும் தான் வெளிவரும், எவ்வளவு எடுத்தார்கள், எதை எடுத்தார்கள், எத்தனை கோடி கொள்ளை அடிக்கப்பட்டது, வழக்கு எப்பொழுது, யார் மீது வழக்கு, என்று வழக்கு விசாரணை என்று மக்களுக்கு ஏதுவும் தெரியப்படுத்த மாட்டார்கள். தனக்கு தேவை என்றால் "RAID" இல்லை என்றால் தடவி கொடுப்பார்கள். தி மு க, எத்தனை RAID நடத்தினாலும் 1000 யானைகளை ஒரே நொடிப்பொழுதில் முழுங்கி ஏப்பம் விடுவதுபோல RAID நடத்திவரை, நடத்த சொன்னவரை, நீதிமன்றத்தையும் ஏப்பம் விடுவார்கள்.
செ பாலாஜி, பொன்முடி, ஜகத், வேலு, துரை முருகன் பயன், இப்போ முதலை நேரு .. இப்படி லிஸ்ட் வளர்கிறது. அறிவாலயத்தில் திருடர்கள் ஜாக்கிரதை என்று ஒரு போர்டு மாட்டுங்கள்.
அம்பானியும் அதானியும் மோடியும் சாவும் அவர்களின் குடும்பத்தினரும் சரியாக வருமானவரி தாக்கல் செய்துவிட்டார்களா?. வருமானவரி அதிகாரிகள் அதையெல்லாம் கண்டுபிடித்தார்களா? இல்லாமல் அவர்களின் பின்னால் இருப்பது ஏன் ? அவர்களுக்கு கொத்தடிமை வேலைசெய்வது ஏன்? இப்படித்தான் அரசியல் சட்டம் கூறுகிறதா?