வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பெயிலில் வந்த அடுத்த நிமிடமே, செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் ஆவதன் மர்மம் என்ன? திமுக குடும்பம் வசமாக சிக்கிக் கொண்டனர். ஊழல் அமைச்சரவை, ஊழல் ஆட்சி ஒழியட்டும்.
அமைச்சர்களை மாற்றுகின்றனர்.. முதல்வரை எப்போ மாற்றுவார்கள்?
முதல்வரையும், திமுக ஆட்சியையும் தமிழக மக்கள் மட்டுமே மாற்றமுடியும், அடுத்த தேர்தலில்.
திமுகவின் கொள்கைகள் படி குற்றவாளிகளை கவுரவிக்க விருதுகள் அதிக பொறுப்புகள் தருவார்கள். மேலும் ராஜ கண்ணப்பன் சரியா சுருட்ட தெரியாமல் திணறுவதால். சுருட்டுவதில் மிக திறமையான அணிலுக்கு அடுத்தபடியாக பொன்முடி க்கு பதவி உயர்வு தரப்படுகிறது.
பருத்தி மூட்டைகள்
உத்தமர் பொன்முடிக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு. ஆமா மெட்ராஸ் உயர்நீதி மன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியதே தண்டனையும் வழங்கியதே . பின்னர் உச்சநீதி மன்றம் தீர்ப்பு மாறி வழங்கி தண்டனையை ரத்து செய்ததால் குற்றவாளி இல்லையா . அப்படி என்றால் உயர் நீதி மன்ற தீர்ப்பு தப்பா ?
செந்தில் பாலாஜி எந்த துறைக்கு மாற்றப்படுவார். அனேகமாக சிறை துறைக்கு இருக்கலாமாம்.
ஜெ இதுபோலச் செய்தபொழுது அது ஆணவம் மற்றும் முதிர்ச்சியற்ற செயலாகப் பார்க்கப்பட்டது .....
அது மட்டுமல்ல இலாகா பறிப்பு என்றுதான் அன்றைய பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் இப்போது இலாகா மாற்றம் என்று எழுதுகின்றன
மேலும் செய்திகள்
சென்னையில் பனிமூட்டம் தொடரும்!
10-Feb-2025