வாசகர்கள் கருத்துகள் ( 39 )
இவரு தமிழ்ழே பேசறேன் சொல்லி புரியாத பாஷையில் பேசராரு. அதுனால தானே என்னவோ ஆட்சியில் இருக்கிறவங்களுக்கு புரியறது இல்லை போல். மனமகிழ் மன்றம் மனமகிழ் மன்றம் அப்படி சொல்ராரு. மனசை மகிழ்விக்கிற மன்றம் இடம் தானேனு நினைச்சுகிறாங்க போல். நல்லா சுத்தமா எல்லாருக்கும் ஏன் மது பிரியர்களுக்கே புரியற மாதிரி நல்லா அழுத்தமா ஃபார் அப்படின்னு சொல்லனுமில்லே. சார் உங்களுக்கு வயசாயிடுச்சு இப்ப போய் தமிழ் வளர்க்கிறேன்னு தமிழக தமிழ் இளைஞர்கள் ஆட்சியாளர்கள் புரியாத பாஷையிலே பேசாதீங்க சார். உங்க வாய்ஸ் அப்புறம் எடுபடாம போயிடும்
ஆளும்கச்சிக்கு சாமியுமில்லேய் பக்தியும் இல்லேய் ஏவாகுடிச்சுசெத்தாலும் அவலையுமில்லீங்க கொடியே வருமானம்வந்தால்போதும் காசுதான் குலசாமி
கொண்தாந்த வனே திமுக தானுங்கோ அவனுகளா மூடுவானுக ஏழைகளுக்கு என்னாத்துக்கு தீவாளி ன்னே கேக்கும் சுயநலமியாச்சே 20கோடிக்குமேலே வைக்கணும்னு டார்கெட் போட்டுருக்கானுகளே நாசமாப்போக
மருத்துவர் அய்யா பக்கத்துல உங்க கூட்டணி கட்சி ஆளும் புதுவையில் மூடச்சொல்லுங்கள்
அன்று ஒரு நாள் மூடுவதால் என்ன பயன் ராமதாஸ் அவர்களே? மூடுவார்கள் என்று தெரிந்தால், குடிப்பிரியர்கள் அதற்கு முதல் நாளே தங்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தேவையான சரக்கை வாங்கி வீட்டில் அடுக்கிவிடுவார்கள்.
சார் நன்றாக சொன்னீர்கள் ரம்ஜான் பக்ரீத் மிலாடி நபிக்கெல்லாம் மூடரானுங்க இவனுங்களுக்கு பயந்து ஏன் விநாயகர் சதுர்த்தி மற்றும் முக்கியமான ஹிந்து பண்டிகைகளுக்கு டாஸ்மாக்க மூடனும் மூட மாட்டான், அன்னிக்குத்தான் நல்ல கள்ள கட்டுவான்
யோவ், நாங்களே அந்த சமயத்தில்தான் மிகப் பெரிய வசூல் செய்ய வேண்டும் என்று கூடுதலாக கவுண்டர் திறந்துள்ளோம். இதில் இவருக்கு கடையை மூடணுமாம். திமுக ஆட்சி இருக்கும் வரையில் அப்படி ஒன்றே நடக்காது. நடக்கவும் விடமாட்டோம்.
ஒன்னும் பிரச்சன இல்ல மூடலாம் தாராளமா வெளிய கிடைக்கும்
பாமரனுக்கும் வைகுண்டுக்கும் இங்கே டாஸ்மாக்கை மூடி விடுவார்களோ.. நம்பிலைப்பில் மன்னல்லி போட்டு விடுவார்களோ என்ற பயம் வந்து விட்டது....இருவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மது விலக்கை அமுல்படுத்தி சிரப்பாய் ஆட்சி நடத்திய தமிழகத்தை அனைத்து துறையிலும் முன்னேற்றிய காமராஜர் ஆண்டு காலத்திலும் தீபாவளிகள் வந்து போயின ..
என்ன செய்ய அப்போ நேரு போன்ற தூயவர் அல்லவா நாட்டை ஆண்டார். ஆனால் இன்று ....
பல இக்கட்டான நேரங்களில் முடிவெடுக்க தெரியாத நேருவுக்கு காமராஜர் தான் ஆலோசனை பல வழங்கினார் என்பது வரலாறு...
அவர்கள் இருவருக்கு மட்டுமல்ல ...... பலருக்கும் இந்தக் கவலை வந்து அவர்களை சவலை ஆக்கிவிட்டது .....
நேரு போன்ற தூயவர் அல்லவா நாட்டை ஆண்டார். ஆனால் இன்று .... பிற்கால முகலாய அரசரை விட்டுக்கொடுக்க மாட்டாரு கந்தர்வன் பாய் .... வெரிகுட் .... கீப் இட் அப் ..... நேரு முதலாளித்துவத்தை ஒருங்கிணைத்த ஒரு சோசலிஸ்ட் ஆக இருந்தார் என்பது ஒரு வினோதமான முரண்பாடு ..... அதன் காரணமாக நிர்வாகம், பன்னாட்டு உறவு, தொழில் மயமாக்கலில் அவர் தோல்வி அடைந்தார் .... தொழிற்புரட்சிக்கும், விவசாய முன்னேற்றத்துக்கும் அவர் முக்கிய காரணமல்லர் .... பி வி நரசிம்ம ராவ் போட்ட புரட்சிப் பாதையில்தான் இந்தியா இன்று பயணிக்கிறது ... சுதந்திரம் அடைந்த பிறகு பரம்பரை பணக்காரத் தொழிலதிபர்கள் தாமே முன்வந்து தொழில் வளத்தைப் பெருக்கினர் .... சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால் உண்மை விளங்கும் ....
நேரு எங்கே சார் நாட்டை ஆண்டாரு. அவரு மொழிவாரி மாகாணம் இன் வாரி மாகாணம் அப்படின்னு நாட்டை துண்டு துண்டாக வெட்ட அல்லவா செஞ்சாரு. அதோட பாதிப்பு இன்னைக்கு வரைக்கும் இருக்கு. இனி எவன் தனக்கு ஒரு தனி மாநிலம் வேனுமின்னு கொடி தூக்க போறாங்கன்னு தெரியவில்லை. எதுக்கும் தமிழக மக்கள் ஜாக்கிரதையா இருக்கனும்.
டுமீல் நாட்டு பெருங்குடி மஹாஜனகளுக்கு, ஒரு நாள் குடிக்காமல் இருந்தால், குறைந்த போய்விடும்? சாராயம் இல்லை என்றால் தூக்கில் தூங்குவார்கள் போல .....