வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த மாற்றம் நேற்று இன்று வரவில்லை. பல வருடங்களாக மறைமுகமாக செய்ய பட்டு வரும் மாற்றம். முன்பு S13 வரை நீண்டு கொண்டு போகும் Super fast ரயில்கள், தற்போது S9 or S10 க்கு மேல் காணமுடிவதில்லை. ரயில்வே வருமானம் அதிகரிக்க யார் கொடுத்த யோசனையோ தெரியவில்லை. மேலும் மூத்த குடிமக்கள் பயண சலுகை ரத்து செய்ய பட்டதில் வரும் சேமிப்பு வேறு. அந்த வருமானத்தில் உயர் தர ரயில்கள் இயக்கம். வந்தே பாரத் ரயில்கள் இயக்கட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதில் பயணிப்பவர்கள் பணம் உள்ளவர்கள் மட்டுமே. அஸ்வினி அவர்கள் பார்வைக்கு இதையெல்லாம் யார் கொண்டு செல்வது.
ஏசி பெட்டிகளை விரும்புவோர் அதிகமாகிக்கொண்டிருகிறது. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முன்னர் இன்ஜினின் இழுவைதிறன் அதிகரிக்க வேண்டும், வழியில் உள்ள ரயில் நிலையங்களில் எல்லாம் அதிகப்படியான பெட்டிகளை அணுகும் அளவுக்கு பிளாட்டாரங்களின் நீளம் அதிகப்படுத்த வேண்டும்.
ஆமாம் நான் பல ரயில்களில் பார்த்துஇருக்கிறேன். இது ஒரு மறைமுக கட்டண கொள்ளை. பொதிகை எக்ஸ்பிரஸ் 8 ஸ்லீப்பர் 6 கிளிர்சாதன பேட்டி முன்றாம் வகுப்பு 4 குளிர்சாதன பேட்டி இரண்டாம் வகுப்பு. மேலும் இந்த வண்டியில் மதுரை பஸ்சேஞ்சுற்கு அதிகம் டிக்கெட் கொடுக்கிறார்கள். இப்படி இருக்கும்போதும் விருதுநகர் செங்கோட்டை செக்டர் பயணிகள் என்ன செய்வார்கள். பல ரயில்களில் ஸ்லீப்பர் கோஆச்சு குறைக்கப்பட்டுயிர்க்கு
இது வந்தே தீர வேண்டிய தண்டனை/ மாற்றம்... வந்தே பாரத்து நொந்தே பாரத்தெல்லாம் விடறதே அதுக்காகதான்...எல்லா எடத்துக்கும் விட முடியாதுங்கிறதால் மெதுவா ஏசியாக்கி அப்பாலிக்கா லேசா பெயிண்ட்டிங் டிங்கரிங் பண்ணி பேரை மாத்திடுவோம்ல...??? இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை பாமரணுக்கானது... மேலை நாடுகளில் உள்ளதை போல பணம் படைத்தவனுக்கல்லன்னு இந்த ஆட்சியாளர்கள் புரிஞ்சிக்கிற மாதிரி தெர்ல... அனுபவிக்க வேண்டியதுதான்... ஆட்டோ பயணம் மாதிரி
சும்மா எதிர்ப்பு தெரிவிக்கணும் எனபதற்காக எல்லாத்தயும் எதிர்கின்றதே சிலரது வேலை. தென்மாவட்டங்களிலிருந்து தற்சமயம் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் தொலைதூரங்களுக்கு பயணிப்பவர்களைவிட படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன தனியார் சொகுசு பேருந்துகளில் பயணிப்பவர்கள் அதிகம். அவற்றின் கட்டணங்கள் எவ்வளவு வசூலிக்கின்றார்கள் என ஒப்பிட்டுப்பாருங்கள். அப்பொழுதுதான் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்று தெரியும். 10 ரூபாய்க்கு மின்சார ரயிலில் பயணம் செய்துவிட்டு அதிலிருந்து இறங்கி நடைமேடையிலேயே 20 ரூபாய்க்கு மினரல் பாட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு செல்லும் மக்கள் அந்த 10 ரூபாய் கட்டணத்தை 2 ரூபாய் உயற்றினால் எதிர்ப்பார்கள். நெல்லையிலிருந்து தற்சமயம் இயக்கப்படும் வந்தேபாரத் ரயில்களில் டிக்கெட் கிடைப்பதில்லை என்பதை முதலில் அறியுங்கள்
People Want to Throw Out Useless ModiBJP Rail Minister. Ban All FreePasses-Freebies-Concessiin Sack All NonWorkinh Union Leaders Privatise Railways But Under Govt Control
may be useless kanns
ஏ சி கட்டணத்தை ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு இணையாக குறைக்கச்சொல்லலாம் - அதை விட்டுவிட்டு இன்னும் கற்காலத்திலேயே பயணிக்க வேண்டும் என்கிறார்கள்.
மேலும் செய்திகள்
2வது மின்சார 'ஏசி' ரயில் தயாரிப்பு பணி துவக்கம்
10-May-2025