வாசகர்கள் கருத்துகள் ( 86 )
sattatthai eppadi yellaam valaikka mudiyum enre thimuka vakilkal padithullanarnalla kaariyangalikku ubayokippadhillai
எதிர்காலத்தில் வாக்களிக்க தவறிய மற்றும் தங்களுக்கு வாக்களிக்காமல் வேறு ஒருவருக்கு வாக்களித்தார்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் காலமும் வரும் காலத்தின் கோலம் வந்தே மாதரம்
Ridiculous Only a convicted felon could become a minister I feel so sorry for the Gov who is the only honest and just politician in Tamil Nadu
SC really confusing Judiciary earlier he & his wife convicted plus SDUO MOTTO case handling by MHC why convicted person just removed & recommend to give freedom to avail Ministerila Berth
பொன்முடி வெளுத்த முடியாகி விழுப்புரத்தில் தனது வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு தூங்கும் நிலை வெகு தூரத்தில் இல்லை.
Not in his house but in Vellore jail
தமிழகயரசு பட்டும்படாமலும் மேலோட்டமாக தான் மனு செய்துள்ளது பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிட வேண்டுமென்று. தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம்.
பல வழக்குகளில் இந்த உச்சநீதிமன்ற முடிவுகள் சரியாக இல்லை என்று தோன்றுகிறது.
ஒரு மீட்டிங்கில் நான் பேசும்போது அவன் சிரிச்சார் ..... பெண்களை ஓசி என்றார் ...... இருந்தாலும் அதிகாரிகளிடம் இருந்து வசூல் கணக்கு கேட்டு வாங்கிக்கொள்ள எனக்கு அவரு வேணும் ..... இந்த ஆரிய கவர்னர் நேர்மையாக இருந்து கழுத்தறுக்கிறார் .....
உச்ச நீதி மன்றம் எவ்வளவு காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளதோ அவ்வளவு காலத்துக்கு பதவிப் பிரமாணமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மேதகு கவர்னர் அவர்கள் தெளிவாக எழுதியிருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திருக்காது...
super
பாவம் . அமைச்சர் பதவி இல்லாமல் சோறு தண்ணி இறங்கலியோ ..