வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி யார்
நூறு சதவீதம் நேர்மையாளர் பொன்மாணிக்கவேல். அவர் மீது இதுபோன்ற அபத்தமான வழக்குகள் போடுவதே கே வலம்... அவரை கைதுசெய்ய சிபிஐ துடிப்பதிலிருந்தே, அந்த அமைப்பின் நேர்மை மீதும் சந்தேகம் வருகிறது..
இதற்கு திமுக அதிமுக பங்காளிகள் பின்னணியில் உள்ளார்கள். சிலை கடத்தல் இவர்கள் தலைமையில் நடப்பது உண்மை. திரு பொன் மாணிக்கவேல் இயங்க முடியாத அளவுக்கு குடைச்சல் கொடுத்து வருபவர்கள்.
Another Nambi Narayanan?
தீனதயாளும், காதர்பாஷா இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் போல்தெரிகிறது, தீனதயாள் கைதுசெய்யப்பட்டு அந்த வாக்குமூலத்தின் பேரில் காதர்பாஷா கைதுசெய்யப்பட்டுள்ளார். இருவரும் சேர்ந்து பொன்மாணிக்கவேலை பழிவாங்க போகிறார்கள். மாநில அரசு மறைமுகமாக இதை ஆதரிக்கிறது போல தோன்றுகிறது.