வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஓவ்வவொரு மாவட்டமும் அங்குள்ள கோயில்களை கொண்டுதான் வளர்ந்துள்ளது கேடுகெட்ட சங்கிகளும திராவிடர்களும் எருமை போன்று எந்த ஆட்சியாளர்களின் அக்கிரமத்தை எதிர்ப்பதே இல்லை.
இதை காட்சிகள் எதிர்க்க வேண்டும். மதுரை என்பதே கோவில் உள்ளதால் தான் பெருமை. கோபுரத்தை மூடி மறைத்தல் இவருக்கு லாபம் சம்பாதிக்க?
இதுக்கு நம்ம பக்கத்தால் ஏன் ஏதிருப்பு தெரிவிக்க வில்லை? திராவிட மாடல் ஆட்சியில் ஹிந்துமத வெறுப்பு என்று எல்லாம் உளறித்திரியும் சங்கிகள் வாய் மூடி நிற்பது ஏனோ மதுரை மீனாட்சி கோபுரம் மாதுரி உள்ள அனைவரும் ஏந்த இடத்தில இருந்த பார்த்தாலும் தெய்ரயும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது திராவிட மாடல் ஆட்சில் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொன்னவர்கள் இதை ஏத்திற்கு துணியவில்லை ஏன் ?
புரையோடிய லஞ்சம், ஊழல், அணைத்து மட்டத்திலும் பரவி உள்ளதால் புராதன சின்னங்கள், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிற்கு மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டு உள்ளது .... அணைத்து கோயில் நகரங்களிலும் ஆய்வு நடத்த வேண்டியது கட்டாயம் .....எங்கு பார்த்தாலும் விதி மீறல்கள், சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புக்கள் என தமிழகமே அல்லோகலப்பட்டு கொண்டு இருக்கிறது ....நகர்ப்புற திட்டமிடல்கள் சர்வதேச அளவிற்கு இல்லாமல் பாதுகாப்பு குறைபாடுகளுடன் தான் உருவாகி கொண்டு இருக்கிறது ...