வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆனால் இந்தியாவின் மூத்த அணு விஞ்ஞானி சிதம்பரம் அவர்களின் மறைவுக்கு இரங்கல் கிடையாது..காரணம் அவர் பாரதத்துக்கு சேவை செய்தார்..2. அவர் உயர் வகுப்பினர்.ஆதலால் திமுக கும்பலுக்கு வெறுப்பு
கேவலமான கேடுகெட்ட அயோக்கியனுங்க
ஓபி அடிச்சே சம்பளம் வாங்காறாங்க. இவிங்க கீழே வேலைபார்க்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் எப்புடி வேலை செய்வாங்க. தண்ட கும்பல்.
இரங்கல் தீர்மானம் ஓகே . அப்பறம் வேலை செய்ய கூடாதுன்னு எந்த சட்டம் சொல்லுது? ஓபி அடிக்க்னும்னா ஒருமித்த கருத்தா?
சட்டசபை என்பது 234 எம் எல் ஏ கள் உள்ளடங்கியது. பல அங்கத்தினீர்கள் பேசுவதே யில்லை. ஆனால் அவர்கள் மீண்டும் தேர்ந்துஎடுக்கப்படுகிறார்கள் மீண்டும் பேசுவதிலை. நாற்காலியில் உட்காருவதக்காக பயண படி நாட்படி சம்பளம். இவர்கள் திறமைசாலிகள். இவரை தேர்ந்துஎடுத்தமக்களை எப்படி அழைப்பது? வீட்டில் வயசான கிழடுகள் திண்ணையில் படுத்துஇருப்பதுபோல் இவர்கள் சட்டமன்றத்தில் இருக்கிறார்கள் . அவ்வளவுதான்.
கூடும் நாட்களோ குறைவு .... இவற்றில் வீண் பேச்சுக்கள், வெளிநடப்புக்கள், வெளியேற்றம், ஆளுனருடன் வம்பு ..... மக்கள் பிரச்னைகளை பற்றி பேச நேரமில்லை .... ஆனால் பெரிய ஜனநாயக நாடு .....
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கவில்லையா?