வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உயர்வகை சன்ன ரக அரிசி ஏற்றுமதி ஏழைகளை எவ்விதத்திலும் பாதிக்காது. மத்திய அரசிடம் ரேஷனுக்கு போதுமான அளவுகூட அரிசி இருப்பு உள்ளது. விடியல் மாநில அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக பருவ மழைக்கு முன்பே மேட்டூரை திறந்து விட்டதால் பின்னர் பாசனநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கடும் விளைச்சல் பாதிப்பில் முடிந்தது. இப்போ சம்பா, தாளடி பருவத்துக்கும் தண்ணீர் விடவில்லை. ஆக வெளி மார்க்கெட் விலையுயர்வுக்கு மாநில???? இமாலயத் அரசின் தவறே காரணம்.
அரசு காரணமோ இல்ல இயற்கை காரணமோ இதெல்லாம் சொல்லி ஏழை மற்றும் நடுத்தரமக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்.எந்த வகை உணவு பொருளானாலும் இங்கிருந்து ஏற்றுமதி செய்வதை முற்றிலும் தடை செய்தல் வேண்டும் தனக்கு மிஞ்சிய பின்பே ஏற்றுமதி என இருக்கவேண்டும்.
அரசி விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம்
வாய் கூசாம எப்படி இப்படி குற்றம் சுமற்றுகிறீர்கள் மத்திய அரசின் மீது?
அரிசி விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம், அதுவும் தமிழகத்தில், அரசின் அலட்சியம். ஆம், விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த அரிசி போன்ற தானிய வகைகளை முறையாக மழை, வெயில், வெள்ளம் இவற்றிலிருந்து பாதுகாத்து சேமிக்க போதிய நல்ல கிடங்குகள் (godowns) கட்டி தராததால், அவைகள் மழையில் நினைந்து கெட்டுப்போய்விட்டது, தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அரசு தன் அலட்சியத்தை ஒப்புக்கொள்ளாமல், விலை உயர்வுக்கு காரணம் என்று வெள்ளம், வறட்சி, ஏற்றுமதி என்று கூறி தப்பிக்கப்பார்ப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. கோடிகளில் சிலை, கோடிகளில் பாதுகாப்பு கார்கள். ஆனால் விளைபொருட்களுக்கு லட்சத்தில் கூட ஒரு நல்ல கிடங்குகள் இல்லை. என்ன அரசு நடுத்துகிறீர் ஸ்டாலின் அவர்களே...? வெட்கமாக இல்லை உங்களுக்கு.
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
36 minutes ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
37 minutes ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
40 minutes ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago | 8
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2 hour(s) ago