வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ரவுடி வெட்டிக்கொலை. நீ என்ன செய்கின்றாயோ அதுவே உனக்கு திரும்பக்கிடைக்கும் என்னும் பழமொழி ருசுவாகின்றது இதனால். ரவுடி வெட்டிக்கொலை நல்லவிஷயம் தானே 1 ரவுடி குறைவு ஆனது மொத்த லிஸ்டிலிருந்து
THe vidiyal ஆட்சி. நான்கரை ஆண்டே ஸாக்ஷி
ரவுடி இன்னொரு ரௌடிய வெட்டினா "வெறிச்செயல்". அஜித்குமார் என்பவரை காவலர்கள் கொன்னப்ப அந்தச்செயல் என்ன மாதிரி செயல் சாமி. .
ஒரு கொலை காரனுக்கு மற்றொரு கொலைகாரனால் தான் சாவு. நல்லது தான்..
எங்கண்ணே நம்ம முதலமைச்சர் அப்பா? அவருக்கு இப்படி தினம் தினம் தமிழகத்தில் நடக்கும் விஷயங்கள் தெரியுமா? அவரின் இரும்புக்கரம் என்ன ஆச்சுங்கண்ணே? துரு பிடித்து விட்டதா? வேற மாற்ற வேண்டியதுதானே. மாற்றி புதிய இரும்புக்கரத்தினால் குற்றவாளிகளை தண்டிக்கவேண்டியதுதானே? மேடைக்கு மேடை தமிழகம் எல்லாவற்றிலும் முதலிடம் என்று வாய் கிழிய பேசுகிறார். ஆனால் நான் கூறுகிறேன் குற்றச்செயல்கள் நடப்பதில் மட்டும்தான் தமிழகம் முதலிடம். வெட்கமாயில்லை அவருக்கு? ஆட்சியா புரிகிறார்?
மாடல் ஆட்சியில் படங்கள் ஷூட் செய்ய நிறைய கதைகள் உள்ளன
இந்த ஆட்சியில் ரவுடி க்கே பாதுகாப்பு இல்லை. அப்புறம் சாதாரண மக்களுக்கு என்ன இருக்கிறது
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி உள்ளது.