வாசகர்கள் கருத்துகள் ( 15 )
குழுக்களாக திருடுவது, காக்கி உடை அணிந்த காவலர்களும் அதிகார சீருடையுடன் செய்து வருகின்றனரே சாமி, சாமானிய மக்கள் இவர்களை உடனே பிடித்து தர toll free எண்ணை அறிவியுங்கள். மொபைலை பிடுங்கி அதிகார பிச்யெடுக்கிறார்கள் பலரும்
புடிபட்ட பத்து பேரில் நாலு பேரை போட்டுத் தள்ளினால் குற்றமும் குறையும். கூட்ட நெரிசலும் குறையும்.
ஊராட்சி நகராட்சி மாநகராட்சி தலைவர்கள் கவுன்சிலர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் இடமும் பத்திரமாக இருக்க வேண்டும். வணிக வளாகங்கள் கட்டிக் கொண்டு இருப்பார்கள். உங்களை தேடி உங்களுடன் உங்கள் ஊருக்கே வருவார்கள். வரும் வழியில் போகும் வழியில் மகிழ்ச்சிக்காக திருடுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒரு சில மேலை நாடுகளில் ரயில் நிலையங்கள் உள்ளே ரயிலில் பயணிப்பவர்கள் மட்டுமே பரிசோதிக்கக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்திய ரயில் நிலையங்களில் எவன் வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம். முதலில் அது நிறுத்தப்படவேண்டும். டிக்கெட் வைத்திருக்கும் பயணியர் மட்டுமே ரயில் நிலையங்கள் உள்ளே அனுமதிக்கப்படவேண்டும். அட போன வாரம் ஒரு செய்தி படித்தேன். ஒரு பிராடு டிக்கெட் பரிசோதகர் போல உடை அணிந்து ரயில் பெட்டிக்குள்ளேயே ஏறி, பயணிகளை ஏமாற்றி இருக்கான். பிறகு சிக்கிக் கொண்டான். அந்த அளவுக்கு அலட்சியம் நம் ரயில் நிலையங்களில். கொஞ்சம் ஏமாந்தால் ரயில் ஓட்டுபவராக உடை அணிந்து என்ஜின் உள்ளே சென்று ரயிலை கடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
எச்சரிக்கை கொடுத்தவகையில் நல்ல காரியம் செய்திருக்கிறார்கள் ஆர் பி எப் துறை. ஆனால் அவர்களும் தூங்கி வழியாமல் கடமையை செவ்வனே செய்வார்களெனில் இவைகளை கண்டிப்பாக கட்டுப்படுத்துவதுடன் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் கொடுக்கமுடியும்.
அவங்க திருப்பவும் வரங்களாம் உங்களுடன் ஸ்டாலின் மக்கள் உஷாரா இருக்கவும்
ஒரு குடும்பமாக திருட்டு ரயில் ஏறி வந்து பரம்பரையா தமிழகத்தை கொள்ளை அடிச்சிக் கிட்டு இருகானுவொண்ணும் சொல்லுங்கப்பா...
பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து வருகிறார்கள் இதையும் சொல்லுங்க.
மேற்கு வங்கத்தில், ஜார்க்கண்டில் ஆள்வது பாஜகவா ???? என்னவொரு அறிவு அறிவாலய கொத்தடிமைகளுக்கு ????
எத்துணை மெரினா கடற்கரை வடைகள் காக்கப்படுமோ
மெரினா கடற்கரையில் வடைகள் அதிகமாக இருக்கின்றதா, சொல்லவேயில்லையே?
ரயில் நிலையங்களில் பேட்டரி வாகனங்களில் பயணியருக்கு தலா பத்துரூபாய் என்று ஸ்டிக்கர் இருக்கிறது. ஆனால் அதை மறைத்து தலா இருபது ரூபாய் வசூல் செய்கின்றனர். எல்லா ரயில் நிலையங்களிலும் இந்த அநியாயம் ரயில்வே போலீஸ் கண்முன்னாடியே நடக்கிறது.