வாசகர்கள் கருத்துகள் ( 41 )
௹. 10 லட்சம் நாட்டு எல்லையில் துரதிருஷ்ட விதமாக இறக்கும் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு இட கோருகிறேன்.
அரசைக் குறை கூறி பயனில்லை, குற்றம் புரிந்தவர்கள் சாக்கடையில் விழைப்போகிறோம் என்று தெரிந்தும் இந்த கட்சிக்கு வாக்களித்து அரசு அமைக்கச்செய்த தமிழக வாக்காளர்கள் தான். இன்னும் அந்த தவறை செய்து கொண்டிருக் கிறார்கள் என்பது லோக் சபா தேர்தல் முடிவுகளிலிருந்து புரிகிறது. மாநில தேர்தலிலாவது விழிப்பார்கள் என்று நம்புவோம், இல்லையேல் அவர்களை கடவுள் கூட காப்பாற்ற முடியாது.
கண்டிப்பாக காப்பாற்றுவார்.
இழப்பு தொகை கொடுத்தது தவறு என்று சொல்ல என்ன வாய் இல்லையா நீதிபதிக்கு
WHY GOVERNMENT SHOULD PAY THEY SHOULD MAKE PEOPLE RESPONSIBLE FOR SELLING ALCHOCAL AND POLICE SILENTLY WATCHING AFTER GETTING MONEY FROM THEM TO PAY THE MEONEY. OR DMK PARTY SHOULD PAY FROM THEIR ACCOUNT AS THEY ABOLISHED "PROHIBITION" SO THAT THEIR PARTY MEN CAN MINT MONEY SHARING WITH THE CONCERNED MINISTER AND OFFICIALS.
எல்லாம்.. ஒரு........ நீதி தாங்க....
பத்து லட்சம் நிதி உதவி ஒரு கேடுகெட்ட உதாரணம்.இது மேலும் கள்ள சாராயத்தை ஊக்குவிக்கும்.திராவிட மாடல் திருந்தூது.மக்கள்தான் திருந்தவேண்டும்
யார் வீட்டு பணம்? தன் குற்ற செய்யலை மறைக்க தடுக்க இல்லாத நிலைக்கு தண்டம் மக்கள் வரி பணமா? ஏன் பல நூரி கோஆடிகள் கொள்ளையடித்த கழக புள்ளிகளையும் சாரயா ஆலையகளய் வைத்து பொழப்பு நடத்தும் பல புள்ளிகலிடம் கேட்டு வாங்க வேண்டியது தானே? அந்த பண்ணதை கொடுத்தால் பராவாயில்லை. கடைய தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைய்யப்பாயா? மக்கள் புத்தி மழுங்கி இந்த திராவிட தகிடு தித்த கும்பலை ஒரு சமயம் மஞ்ச துண்டார் சொன்ன படி சோற்றல் அடித்த பிண்டங்கள் தான் என்பதை நிரூபிக்கிறார்கள் தேர்தெடுத்தாதால் கஷ்ட பட வேண்டியது தான்.
யார் வீட்டு பணம்? தன் குற்ற செய்யலை மறைக்க தடுக்க இல்லாத நிலைக்கு தண்டம் மக்கள் வரி பணமா? ஏன் பல நூறு கோடிகள் கொள்ளையடித்த கழக புள்ளிகளையும் சாரயா ஆலையகளய் வைத்து பொழப்பு நடத்தும் பல புள்ளிகலிடம் கேட்டு வாங்க வேண்டியது தானே? அந்த பண்ணதை கொடுத்தால் பராவாயில்லை. கடைய தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைய்யப்பாயா? மக்கள் புத்தி மழுங்கி இந்த திராவிட தகிடு தித்த கும்பலை ஒரு சமயம் மஞ்ச துண்டார் சொன்ன படி சோற்றல் அடித்த பிண்டங்கள் தான் என்பதை நிரூபிக்கிறார்கள் தேர்தெடுத்தாதால் கஷ்ட பட வேண்டியது தான்.
யார் வீட்டு பணம். அல்லி விடுகிறார்கள். பணத்தை கொடுத்து இயலாமையை மறைக்கும் முயற்சி
கருத்து கேட்க வேண்டாம் கொடுப்பதை நிறுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
59 minutes ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
1 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
1 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago | 10
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
3 hour(s) ago
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
5 hour(s) ago