வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பயிர் கடன் தள்ளுபடி செய்தமைக்கு நன்றி
தினம் காலை செய்தி அறியனும்
கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் தான் தள்ளுபடியா
போலி வாக்குறுதியை கொடுத்து அரை குறையாக கடன் தள்ளுபடி செஞ்சு தமிழகத்தின் கடன் மேலும் மேலும் உயர்கிறது. மறுபடியும் மத்திய அரசாங்கத்திடம் பிச்சை எடுப்பதற்க்கு வீர வசனம் பேசுவது. அதற்கு தான் அலிபாபாவின் 40பேர் இருக்குறாங்களே
அப்போ விவசாயிகளுக்கும் மத்திய அரசு தான் கடன் தள்ளுபடி செய்கிறது என்பது உறுதியாக்கிறது இந்த செய்தி. ஆனால் இவனுக தாங்கள் தள்ளுபடி செய்ததாக தேர்தல் வாக்குறுதியில் பீற்றி கொள்ளுகிறானுக. இதை மக்களிடம் முறையாக சொல்வதற்கு மத்திய அரசில் ஆள் இல்லை.
அதாவது ஜூன் மாதத்திற்குள் தமிழக அரசு இந்த தொகையை கட்டாவிட்டால் மத்திய வங்கிகள் தமிழக கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்காது அதை வைத்து விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி ஒழிக விவசாயிகளுக்கு கடன் வழங்குக என்று திமுக போராட்டம் செய்யலாம்
கூட்டுறவு வங்கிகளில் செயற்கையாக நிதித் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனரா? அரசியல் லாபத்திற்காக கடன் தள்ளுபடியை அறிவித்த ஆளும் கட்சியே அத்தொகையை கொடுப்பதே நியாயம். கூட்டுறவு வங்கிகள் நலிவடையும் நிலைக்கு இந்த தள்ளுபடி அரசியல்தான் காரணம் .
கூட்டுறவு வங்கிகளில் செயற்கையாக நிதித் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனரா? அரசியல் லாபத்திற்காக கடன் தள்ளுபடியை அறிவித்த ஆளும் கட்சியே அத்தொகையை கொடுப்பதே நியாயம். கூட்டுறவு வங்கிகள் நலிவடையும் நிலைக்கு இந்த தள்ளுபடி அரசியல்தான் காரணம்