வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பிஜேபி ஆதரவான கட்சியாக இருந்தாலும், தவறு தவறே. இலவசம் நாட்டை சீர்கெடுக்கும். இது வோட்டுக்கு காசு என்பதை மறைமுகமாக கொடுப்பது தான்.
அப்படி என்றால் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் எதுவும் இல்லையா, அவர்கள் எவ்வளவுதான் மழையால் பாதிக்கப்பட்டிருந்தாலும்? ஆனால் தேர்தல் நேரத்தில் அவர்கள் வோட்டு மட்டும் வேண்டும். இது என்ன நியாயம் முதல்வரே?
சார், எங்கள் பணியாளரின் உறவினர் புதுவையில் இருக்கார். வெள்ளத்தில் அவரோட ரேஷன் கார்டும் அடிச்சுக்கிட்டு போயிடுச்சு. என்ன செய்யறது தெரியலையாம்.
நடப்பது BJP GOVT.
நல்ல முடிவு. ஆனால் இதுவே, தமிழ்நாடு அரசு அறிவித்தால்???? 5000 குடுத்தா ஆச்சா? இலவசம் ஒழிக, 4000 கோடி எங்கே? கூடவே கோட்டர் குடுங்க" என்றெல்லாம் கூவியிருப்பார்கள்.
ஏங்க என்ன கேட்க கூடாதாதயா மக்கள் கேட்குறாங்க 4000 கோடி மழை நீர் வடிகாலுக்கு செலவு அன்னத்தை என்ன ஆச்சு கேட்குறாங்க புதுச்சேரில அதுமாதிரி ஏதும் சொல்லலியே
தம்பி இலவசம் வேற? நிவாரணம் வேற? இலவச பஸ் பெண்களுக்கு யாராவது கேட்டாங்களா? குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் யாராவது கேட்டாங்களா?
தமிழ் நாட்டில் எப்போது எவ்வளவு ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைவர்க்கும் ருபாய் ஐயாயிரம் கொடுக்கப்போகிறார்கள்?
அட்ரா சக்க ... அட்ரா சக்க...அட்ரா சக்க...அட்ரா சக்க..அட்ரா சக்க் க...
தமிழகத்திலும் சூட்லர் கொடுப்பார் ..அதாவது ஆயிரம் கொடுத்துவிட்டு , ஐந்தாயிரம் என்று கணக்கு எழுதி , அதில் நாலாயிரத்தை உடன்பிறப்போடும் உளுத்தம்பருப்போடும் பங்குபோட்டு கொள்ளும் அண்ணா வழி , முத்தமிழ் வித்தவர் வழி வேலைகள் குறைவற நடக்கும் ....
அருமை. தமிழகத்தில் ஒரு சேதாரமும் இல்லியா ?
பாராட்டப்பட வேண்டிய விஷயம். புதுச்சேரி மக்களுக்கு சந்தோஷமான விஷயம்.
அங்கே தமிழ் நாடு அரசின் நிவாரணங்கள் பற்றிய செய்தியில் ஒருத்தர், "மலிவான நிவாரணத் தொகை யாரும் வாங்காதீர்கள், எப்போது சிந்திப்பீர்கள் " என்று சொல்கிறார். ஜே ஒருவேளை வட நாட்டில் 10 அல்லது 12 ஆவது மாடியில் வசிக்கிறார் போல.