வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இந்த இயக்க கும்பல் கடைசி வரை திருந்த போவது இல்லை இந்தியாவை வளர்ச்சி அடையவைக்கப்போவது இல்லை நாம் அமெரிக்கா சீனா சிங்கப்பூர் லண்டன் என்று சொல்லிக்கொண்டே இருக்கத்தான் போகிறோம் போல
அவவுங்க சந்திரா நமஸ்காரம் தான் பண்ணுவாங்க தெரியாத உங்க உள்ளதா புல்லட்டை வேலையை vaera yaarkita வேணும் ஆடுங்க
பாஸ், முதல்ல நாம் அனைவரும் இந்தியர்கள் மற்றும் சகோதரர்கள் அப்படிங்கற எண்ணம் வந்தாலே போதும், செயலும் தானே மாறும். அதுவரை என்ன சொல்லியும் பயன் இல்லை. எரிவதை இழுத்தால், கொதிப்பது தானே அடங்கும். தவறான எண்ணத்தை ஊக்குவிக்கும் மற்றும் அதற்க்கு துணைபோகிறவர்களை அரசியலில் ஒதுக்கினால், தானாகவே நடவடிக்கை மாறும். வோட்டு போடும் நாம் தான் இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்தியா ஒரே நாடு என்று சொல்பவர்களை விட, தமிழகம் / திராவிட நாடு / ஆரியன் / திராவிடன் அப்படினு பிரிவினை பேசறவங்களுக்கு தானே வோட்டு போடறோம். கொள்ளி கட்டையை எடுத்து நாமே நமது தலையை சொரிந்துகொண்டு, பின்னர் வருத்தப்பட்டு என்ன பயன் ?
மூர்க்கர்கள் தமிழ்த் தாயை வணங்குவார்களா என்று கேளுங்கள் .......
1000 வருடங்கள் கொண்டு வர முடியாத சமூக நாகரீகத்தை, மற்றவர்களுடன் அனுசரித்து வாழ்வதை நீங்கள் கொண்டு வர முடியுமா? நடக்கிறத பேசுங்கப்பா நீங்க செய்ய வேண்டியது ஹிந்து சமூகத்தில் விழிப்பறிவை கொண்டு வருவது. அதை செய்ய தெரியவில்லை. தேவை இல்லாமல் பேசி என்ன பயன்?
குண்டு வைக்காமல், கலவரம் செய்யாமல் இருந்தாலே போதும்.
அவனவன் தனது சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை நீக்கினால் நல்லது. எல்லாரும் சகோதரர்கள் என்று சொல்லும் சில சமூகத்தில் 72 சாதிகள், ஒருத்தனுக்கு ஒருவன் சில வழிபாட்டு வித்தியாசத்திற்காக கொன்று கொள்கிறான். பல வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு உள்ளே செல்ல வழியில்லை. சில சமூகத்தில் பெண்களுக்கு இருட்டு அறை. சில சமூகத்தில் பெண்கள் மன்னிப்பு பூசாரியாக முடியாது. இந்த மாதிரி நபர்கள் ஹிந்து சமூகத்தை பழிக்கிறான்
அவர்கள் சூர்ய நமஷ்காரம் பண்ணுனா என்ன பன்னாட்டி உனக்கு என்ன.. இந்துக்களுக்கள் இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை நீக்க என்னைக்காவது நீங்கள் யோசித்தது உண்டா..
சச்சார் கமிட்டி அறிக்கையில் 61 முஸ்லிம் தாழ்த்தப்பட்ட சாதிகள் இருப்பதாக கூறியுள்ளது. அது எப்படி?
Common Secularist. Let us make this as Big Issue. But for Thiruparangkundram you keep all your holes closed
How can you say RSS keeping mum on Tiruparangundram >>>>
மொதல்ல, வந்தே மாதரம் சொல்ல வையுங்க பார்ப்போம் ........