வாசகர்கள் கருத்துகள் ( 57 )
திமுகவிற்கும் , ஸ்டாலினுக்கும் ஏன் ஆர் எஸ் எஸ் என்றாலே வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது? அது ஒன்றும் இல்லை இவர்களின் ஊர்வலத்தை அனுமதித்தால் சிறுபான்மையின் ஒட்டுக்கள் கிடைக்காது என்று பயம். இது மதசார்பற்ற அரசு அல்ல, இது மத வெறி பிடித்த அரசு.
‘இந்தியா மதச்சார்பற்ற நாடு விரைவில் நெறிமுறைகள்...’ - ‘புல்டோசர்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி
இது ஒரு UNREGISTERED இயக்கம்.இதற்கு ஏன் அனுமதி
உங்களுக்கு தைரியம் இருந்தால், உங்கள் அசல் பெயரில் கருத்துகளை இடுங்கள். நேதாஜியின் ராணுவத்தில் ஆர்எஸ்எஸ் அங்கம் வகித்தது. திமுக தரகர் போல் கொச்சைப்படுத்தாதீர்கள்.
லட்டு விவகாரத்தில் உயர்நீதி மன்றம் அரசுக்கு கண்டம் தெரிவித்தது. அரசுக்கு குட்டு என்று செய்தி வெளியிட தயாரா
கழகம் அடுத்த ஆண்டும் இதேயே செய்யும். நீதித்துறை குட்டு முக்கியமல்ல சிறுபான்மை கூவல் தான் முக்கியம்
கழகம் என்றுமே நீதித்துறையின் குட்டுகளுக்கு பழகிய ஒன்று தான். நோக்கம், சிறுபான்மையிருக்காக செய்தோம் என்று அவர்களிடம் சொல்லலாம் அது பதிவு செய்தாகிவிட்டது. வேற வேலை இருந்தால் பார்க்கலாம்.
எத்தனை குட்டு வாங்கினாலும், ஆட்சியில் உள்ளவர்களுக்கு புத்தி வரப்போவதில்லை.
ஆனால் RSS பேரணிக்கு மட்டும் மிகப்பெரியஅளவில் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது .. என்று அரசால், காவல் துறையால் கூறப்படுவது .. ஏன்? என்பது ஆராயப்படவேண்டிய ஆச்சரியமாகும் .
நல்ல தீர்ப்பு. சிறுபான்மை அரசுக்கு நல்ல குட்டு
தமிழகம் முழுவதும் பல கோடி மக்கள் கலந்துகொள்ளும் பலவிதமான பண்டிகைகள் திருவிழாக்கள் அமர்களமாகவும் அமைதியாகவும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன . எவ்வித அசம்பாவிதமும் நடப்பதில்லை . ஆனால் RSS பேரணிக்கு மட்டும் மிகப்பெரியஅளவில் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுவது ஏன் என்பது ஆராயப்படவேண்டிய ஆச்சரியமாகும் .
தமிழகம் முழுவதும் பல கோடி மக்கள் கலந்துகொள்ளும் பலவிதமான பண்டிகைகள் திருவிழாக்கள் அமர்களமாகவும் அமைதியாகவும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன . எவ்வித அசம்பாவிதமும் நடப்பதில்லை.