வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நிர்வாகம் இனியும் தாமதம் செய்வது நல்லதல்ல. பெங்களூர் அல்லது ஓசூருக்கு செல்வது நல்லது
ஆமை புகுந்த வீடும் கம்யூனிஸ்ட் புகுந்த நிறுவனமும் உருப்படாது .இதனால்தான் தொழிற்சங்கம் வேண்டாம் என்றார்கள் தொழில் சங்க தலைவர் என்றால் பெரும்பாலும் வேலை செய்யாம மேயர மாட்டை கெடுத்தகதையா மத்தவங்களைம் கெடுப்பாங்க கடைசியா நிறுவனம் மூடப்படும்
How many employees are going to come to the street. How many familys put into trouble. Followers ensures that they are not going to get job elsewhere if they loose the job from SAMSUNG. No industry will ready take the employees of Samsung. Before joining for the pro and agitation please think about your family and your current life style
நோக்கியா நிறுவனம் மூடியது போல இதுவும் மூடும். கம்யூனிஸ்டுகள் சீனாவுக்கு உதவி செய்கிறார்கள். இந்த நிறுவனங்கள் குஜராத் போன்ற மாநிலங்களுக்கு மாறினால்தான் இவர்களுக்கு அறிவு வரலாம்.
இன்று வேலை நிறுத்தம்! நாளை நடுத்தெருவில் நிறுத்தம்!!
விளங்கவிடாதா கம்யுனிஸ்ட்.
இந்தக் கம்யூனிஸ்டுகளும், ஆமையும் ஒன்று. நுழைந்தால் அந்த இடமே விளங்காது.
வேற மாநிலத்திற்கு மாற்றிவிட்டு தான் அடங்குவார்கள் .
3000 பெயரின் வாழ்க்கை அம்போ. சாம்சங் தொழிற்சாலைக்கு வேட்டு.
இனி இந்த கம்பெனி விரைவில் மூடு விழா காணும் கூடிய விரைவில் தமிழ்நாடு அடுத்த மேற்கு வங்காளம் ஆக மாறும்
மேலும் செய்திகள்
'சாம்சங்' தொழிலாளர்கள் சங்கத்திற்கு அங்கீகாரம்
28-Jan-2025